ஆடிக்காற்றால் முறிந்த மரக்கிளை
கோபி: கோபி, நஞ்சகவுண்டம்பாளையம், நல்லகவுண்டம்பாளையம், நாதிபாளையம், கரட்டடிபாளையம், புதுவள்ளியாம்பாளையம், மூலவாய்க்கால், போடிசின்னாம்பாளையம், கோவை பிரிவு, காசிபாளையம், அக்கரை கொடிவேரி உள்ளிட்ட பகுதியில், நேற்று காலை 10:30 மணி முதல், பலத்த காற்று வீசியது. பல இடங்களில் தென்னை மற்றும் வாழை மரங்கள், தாக்குப்பிடிக்க முடியாமல் அசைந்தாடின.
கோபி அருகே காசிபாளையத்தை கடந்து, பிரதான சத்தி சாலையோரத்தில் ஒரு துாக்கு மூஞ்சி மரத்தின் கிளை முறிந்து விழுந்தது. அதேபோல் கா.கணபதிபாளையத்தில், பிரதான சத்தி சாலையில் புளியமரத்தின் கிளை முறிந்து சாலையில் விழுந்தது. இதனால் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
உ.பி.,யில் கூட்ட நெரிசலில் சிக்கி 2 பேர் உயிரிழப்பு; 40 பேர் படுகாயம்
-
கட்சி ஆரம்பிச்சு ஒன்னுமே இல்ல... அதுக்குள்ள X,Y,Z பிரிவு பாதுகாப்பு; சீமான் பாய்ச்சல்
-
2040ல் விண்வெளி துறையில் இந்தியா முதன்மை நாடாக மாறும்; இஸ்ரோ தலைவர் நாராயணன் உறுதி
-
ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தக ஒப்பந்தம்; வரி 15% குறைப்பு: அதிபர் டிரம்ப் அறிவிப்பு
-
45,788 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கல் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்
-
போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு
Advertisement
Advertisement