பைக் களவாடிய 4 பேருக்கு காப்பு
கோபி:கோபி அருகே புதுப்பாளையத்தை சேர்ந்தவர் மணிகண்டன், 30; சலுான் கடை உரிமையாளர்; வீட்டு முன் நிறுத்தியிருந்த இவரது ஹோண்டா டிரீம் பைக்கை, நேற்று முன்தினம் திருட்டு போனது.
மணிகண்டன் புகாரின்படி கோபி போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில் பாரியூர் சாலையில் பைக்குடன் நின்ற நால்வரை போலீசார் நேற்று மடக்கினர். விசாரணையில் திருப்பூரை சேர்ந்த அஜித், 25, தாமஸ்குட்டி, 20, பிரித்விராஜ், 22, சதீஸ்குமார், 20, என்பது தெரிய வந்தது. நான்கு பேரையும் கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
போர் ட்ரோன் ஒப்பந்தம் இறுதி கட்டம்; இந்தியா- அமெரிக்கா இடையே விரைவில் கையெழுத்து
-
ஒவ்வொரு முறையும் பாகிஸ்தானின் பாதுகாவலர்களாக மாறும் காங்கிரஸ்; பாஜ விமர்சனம்
-
உ.பி.,யில் கூட்ட நெரிசலில் சிக்கி 2 பேர் உயிரிழப்பு; 40 பேர் படுகாயம்
-
கட்சி ஆரம்பிச்சு ஒன்னுமே இல்ல... அதுக்குள்ள X,Y,Z பிரிவு பாதுகாப்பு; சீமான் பாய்ச்சல்
-
2040ல் விண்வெளி துறையில் இந்தியா முதன்மை நாடாக மாறும்; இஸ்ரோ தலைவர் நாராயணன் உறுதி
-
ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தக ஒப்பந்தம்; வரி 15% குறைப்பு: அதிபர் டிரம்ப் அறிவிப்பு
Advertisement
Advertisement