பூஜாரிகள் நலச் சங்க கூட்டம்
கடலாடி : கடலாடியில் கோயில் பூஜாரிகள் நலச் சங்கத்தின் ராமநாதபுரம் மாவட்ட ஒன்றிய பொறுப்பாளர்கள் கூட்டம் நடந்தது.
தென் மண்டல தலைவர் சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான கோயில் பூஜாரிகள் நலச்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். விண்ணப்பித்துள்ள பூஜாரிகளுக்கு ஓய்வூதியம் கிடைக்க விரைந்து தேர்வு குழு கூட்டத்தை நடத்த சென்னை ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என மாநில தலைவர் வாசு வலியுறுத்த வேண்டும் என தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பார்லி வளாகத்தில் எதிர்க்கட்சிகள் 6வது நாளாக இன்றும் போராட்டம்
-
காந்தி, பாரதியார்,மோடியை சுமப்பதில் பெருமை ; கேரள மீனவர் புதுமை
-
போர் ட்ரோன் ஒப்பந்தம் இறுதி கட்டம்; இந்தியா- அமெரிக்கா இடையே விரைவில் கையெழுத்து
-
ஒவ்வொரு முறையும் பாகிஸ்தானின் பாதுகாவலர்களாக மாறும் காங்கிரஸ்; பாஜ விமர்சனம்
-
உ.பி.,யில் கூட்ட நெரிசலில் சிக்கி 2 பேர் உயிரிழப்பு; 40 பேர் படுகாயம்
-
கட்சி ஆரம்பிச்சு ஒன்னுமே இல்ல... அதுக்குள்ள X,Y,Z பிரிவு பாதுகாப்பு; சீமான் பாய்ச்சல்
Advertisement
Advertisement