குட்கா, மதுபாட்டில்கள் பறிமுதல்
திண்டுக்கல் : மேற்கு வங்காளம் புருலிய- திருநெல்வேலி செல்லும் அதிவிரைவு ரயிலில் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா மற்றும் குட்கா, புகையிலை பொருட்கள், வெளிமாநில மதுபாட்டில்கள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் தூயமணி வெள்ளைச்சாமி, சிறப்பு எஸ்.ஐ., மணிகண்டன் தலைமையிலான போலீஸ் சோதனை நடத்தினர். பொது பெட்டியில் கேட்பாரற்று கிடந்த பையில் 5.500 கிலோகிராம் குட்கா பொருட்கள், மதுபாட்டில்கள் இருந்தன. பறிமுதல் செய்த ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
திட்டங்களுக்கு தந்தையின் பெயரை வைக்க முனைப்பு காட்டும் முதல்வர்; அண்ணாமலை விமர்சனம்
-
இனியாவது திருந்த வேண்டும் இந்த திராவிட மாடல் அரசு; எச்சரிக்கும் அன்புமணி
-
எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் கடும் அமளியால் முடங்கியது பார்லிமென்ட்: லோக்சபா, ராஜ்யசபா ஒத்திவைப்பு
-
பார்லி வளாகத்தில் எதிர்க்கட்சிகள் 6வது நாளாக இன்றும் போராட்டம்
-
காந்தி, பாரதியார்,மோடியை சுமப்பதில் பெருமை ; கேரள மீனவர் புதுமை
-
போர் ட்ரோன் ஒப்பந்தம் இறுதி கட்டம்; இந்தியா- அமெரிக்கா இடையே விரைவில் கையெழுத்து
Advertisement
Advertisement