'ஐம்பெரும் ஆற்றல்கள்' நுால் வெளியீட்டு விழா
பெங்களூரு : கவிஞர் தமிழ் இயலன் எழுதிய, 'ஐம்பெரும் ஆற்றல்கள்' நுால் வெளியீட்டு விழா நேற்று பெங்களூரில் நடந்தது.
கர்நாடகத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கம் சார்பில் நேற்று பெங்களூரில் நடந்த விழாவில், கவிஞர் தமிழ் இயலன் எழுதிய 'ஐம்பெரும் ஆற்றல்கள்' நுால் வெளியிடப்பட்டது. பெங்களூரு தமிழ் சங்கத்தின் முன்னாள் தலைவர் தி.கோ.தாமோதரன், கவிஞர்கள் குடியாத்தம் குமணன், ஞால.இரவிச்சந்திரன், அறிவியல் அறிஞர் தேவி ராஜேஷ், பேராசிரியர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதையடுத்து, தனித்தமிழ் ஆர்வலர் ஒளிமலரவன் - அல்லிமலரவன் திருமண பொன்விழாவும் நடந்தது. சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
திட்டங்களுக்கு தந்தையின் பெயரை வைக்க முனைப்பு காட்டும் முதல்வர்; அண்ணாமலை விமர்சனம்
-
இனியாவது திருந்த வேண்டும் இந்த திராவிட மாடல் அரசு; எச்சரிக்கும் அன்புமணி
-
எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் கடும் அமளியால் முடங்கியது பார்லிமென்ட்: லோக்சபா, ராஜ்யசபா ஒத்திவைப்பு
-
பார்லி வளாகத்தில் எதிர்க்கட்சிகள் 6வது நாளாக இன்றும் போராட்டம்
-
காந்தி, பாரதியார்,மோடியை சுமப்பதில் பெருமை ; கேரள மீனவர் புதுமை
-
போர் ட்ரோன் ஒப்பந்தம் இறுதி கட்டம்; இந்தியா- அமெரிக்கா இடையே விரைவில் கையெழுத்து
Advertisement
Advertisement