காரையூரில் மாட்டு வண்டி பந்தயம்

திருப்புத்தூர் திருப்புத்தூர் அருகே காரையூரில் ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவை சார்பில் இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடந்தது. இதில், 56 ஜோடிகள் பங்கேற்றன.
இப்போட்டி திருப்புத்துார் --- சிங்கம்புணரி ரோட்டில் நடந்தது. பெரிய மாடு பிரிவில் பங்கேற்ற 14 மாட்டு வண்டிகளில் அவனியாபுரம் மோகன், கே.புதுப்பட்டி அம்பாள், ரணசிங்க புரம் விக்ரம் வினோத் ஆகியோரின் வண்டிகள் வெற்றி பெற்றன.
சின்ன மாட்டு வண்டிபிரிவில் 42 ஜோடிகள் பங்கேற்றதில், குண்டேந்தல்பட்டி சுப்பு, பொட்டி பெரும்புதூர் பாண்டி ஆகியோரின் மாடுகள் வெற்றி பெற்றன. வெற்றி பெற்ற மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
காப்புரிமை விவகாரம்; இசையமைப்பாளர் இளையராஜா மனு தள்ளுபடி
-
நெல்லையை உலுக்கிய ஐ.டி., ஊழியர் ஆணவக் கொலை: எஸ்.ஐ., தம்பதிக்கு வலை
-
அதிகரித்து வரும் நாய்க்கடி சம்பவம்; தானாக முன்வந்து விசாரிக்கும் உச்சநீதிமன்றம்
-
திட்டங்களுக்கு தந்தையின் பெயரை வைக்க முனைப்பு காட்டும் முதல்வர்; அண்ணாமலை விமர்சனம்
-
இனியாவது திருந்த வேண்டும் இந்த திராவிட மாடல் அரசு; எச்சரிக்கும் அன்புமணி
-
எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் கடும் அமளியால் முடங்கியது பார்லிமென்ட்: லோக்சபா, ராஜ்யசபா ஒத்திவைப்பு
Advertisement
Advertisement