காரைக்குடியில் முட்புதர்கள் சூழ்ந்துள்ள இரட்டை குளம்

காரைக்குடி : காரைக்குடி கழனி வாசலில் உள்ள பொதுமக்களின் பயன்பாட்டில் இருந்த இரட்டைக் குளம் ஊருணி பராமரிப்பின்றி கருவேல மரங்கள் சூழ்ந்து கிடக்கிறது.
காரைக்குடி மாநகராட்சியில் உள்ள கழனிவாசலில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள இரட்டை குளம் முனீஸ்வரர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இதில் ஆண்டுதோறும் பூச்சொரிதல் சிறப்பாக நடைபெறும்.
அப்பகுதி மக்களின் குடிநீர் உட்பட பல்வேறு தேவைகளை இரட்டைக் குளம் பூர்த்தி செய்து வந்தது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக குளம் பராமரிப்பின்றி கிடக்கிறது.
உலக்கைச் சுற்றிலும் வேலி அமைத்து நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.
ஆனால் குளத்திற்கு வரக்கூடிய வரத்து கால்வாய்கள் மாயமானதோடு குளமும் பராமரிப்பின்றி கருவேல மரங்கள் சூழ்ந்து கிடக்கிறது. பாரம்பரிய ஊருணியை பராமரிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
காப்புரிமை விவகாரம்; இசையமைப்பாளர் இளையராஜா மனு தள்ளுபடி
-
நெல்லையை உலுக்கிய ஐ.டி., ஊழியர் ஆணவக் கொலை: எஸ்.ஐ., தம்பதிக்கு வலை
-
அதிகரித்து வரும் நாய்க்கடி சம்பவம்; தானாக முன்வந்து விசாரிக்கும் உச்சநீதிமன்றம்
-
திட்டங்களுக்கு தந்தையின் பெயரை வைக்க முனைப்பு காட்டும் முதல்வர்; அண்ணாமலை விமர்சனம்
-
இனியாவது திருந்த வேண்டும் இந்த திராவிட மாடல் அரசு; எச்சரிக்கும் அன்புமணி
-
எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் கடும் அமளியால் முடங்கியது பார்லிமென்ட்: லோக்சபா, ராஜ்யசபா ஒத்திவைப்பு
Advertisement
Advertisement