தமிழாசிரியர் கழக கூட்டம்
சிவகங்கை : சிவகங்கையில், தமிழக தமிழாசிரியர் கழக மாநில பொதுக்குழு கூட்டம் நடந்தது.
மாவட்ட செயலாளர் ராம்குமார் வரவேற்றார். மாநில தலைவர் சரவணன் தலைமை வகித்தார். சிறப்பு தலைவர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார். பொது செயலாளர் நாகேந்திரன், அமைப்புச் செயலாளர் ராசாஆனந்தன் பங்கேற்றனர்.
சிவகங்கை அரசு அருங்காட்சியகத்திற்கு சொந்த கட்டடம் கட்ட வேண்டும். தமிழ் பாடத்தை முதன்மை பாடமாக வைக்க வேண்டும் என தீர்மானித்தனர். மாவட்ட பொருளாளர் திருப்பதி நன்றி கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
காப்புரிமை விவகாரம்; இசையமைப்பாளர் இளையராஜா மனு தள்ளுபடி
-
நெல்லையை உலுக்கிய ஐ.டி., ஊழியர் ஆணவக் கொலை: எஸ்.ஐ., தம்பதிக்கு வலை
-
அதிகரித்து வரும் நாய்க்கடி சம்பவம்; தானாக முன்வந்து விசாரிக்கும் உச்சநீதிமன்றம்
-
திட்டங்களுக்கு தந்தையின் பெயரை வைக்க முனைப்பு காட்டும் முதல்வர்; அண்ணாமலை விமர்சனம்
-
இனியாவது திருந்த வேண்டும் இந்த திராவிட மாடல் அரசு; எச்சரிக்கும் அன்புமணி
-
எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் கடும் அமளியால் முடங்கியது பார்லிமென்ட்: லோக்சபா, ராஜ்யசபா ஒத்திவைப்பு
Advertisement
Advertisement