சமுதாயக்கூடமின்றி கிராமத்தினர் அவதி
சிங்கம்புணரி : சிங்கம்புணரி அருகே சமுதாயக்கூடம் இல்லாமல் கிராமத்தினர் அவதிப்படுகின்றனர்.
எஸ் புதூர் ஒன்றியம் பூசாரிபட்டி கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
இப்பகுதி மக்கள் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்த மண்டபமோ, சமுதாயக்கூடமோ இல்லாமல் அவதிப்படுகின்றனர்.
இதனால் பக்கத்து ஊர்களில் உள்ள தனியார் மண்டபங்களில் அதிக வாடகை கொடுத்து நிகழ்ச்சிகளை நடத்த வேண்டியுள்ளது.
ஒரு சிலர் கூடுதல் செலவில் செட் அமைத்து நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். தங்கள் கிராமத்திற்கு சமுதாய கூடம் கட்டித் தர பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லை.
எனவே விரைந்து சமுதாயக்கூட கட்டட கட்டித் தர வலியுறுத்தி உள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அதிகரித்து வரும் நாய்க்கடி சம்பவம்; தானாக முன்வந்து விசாரிக்கும் உச்சநீதிமன்றம்
-
திட்டங்களுக்கு தந்தையின் பெயரை வைக்க முனைப்பு காட்டும் முதல்வர்; அண்ணாமலை விமர்சனம்
-
இனியாவது திருந்த வேண்டும் இந்த திராவிட மாடல் அரசு; எச்சரிக்கும் அன்புமணி
-
எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் கடும் அமளியால் முடங்கியது பார்லிமென்ட்: லோக்சபா, ராஜ்யசபா ஒத்திவைப்பு
-
பார்லி வளாகத்தில் எதிர்க்கட்சிகள் 6வது நாளாக இன்றும் போராட்டம்
-
காந்தி, பாரதியார்,மோடியை சுமப்பதில் பெருமை ; கேரள மீனவர் புதுமை
Advertisement
Advertisement