வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்வதற்கு ஆதார் அட்டையை நிராகரிக்க கூடாது; சுப்ரீம் கோர்ட் உத்தரவு

புதுடில்லி: பீஹார் வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்வதற்கு, ஆதார், வாக்காளர் அடையாள அட்டையை ஆவணமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என தேர்தல் கமிஷனுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
பீஹாரில் நடந்து வரும் வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு எதிராக சுப்ரீம்கோர்ட்டில் தொடரப்பட்டுள்ள வழக்கு இன்று (ஜூலை 28) நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு முன், விசாரணைக்கு வந்தது.
அப்போது, பீஹாரில் நடந்து வரும் வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை செல்லுபடியாகும் ஆவணங்களாக ஏற்றுக்கொள்ள தயங்குவது குறித்து, இந்திய தேர்தல் கமிஷனிடம் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பி உள்ளனர்.
தொடர்ந்து நீதிபதிகள் கூறியதாவது:
* எந்த ஆவணத்தையும் போலியாக உருவாக்க முடியும். வாக்காளர் பட்டியல் திருத்தத்தில், ஆதார், வாக்காளர் அடையாள அட்டையை ஆவணமாக கட்டாயம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
* வாக்காளர் பட்டியல் திருத்தத்தின் போது, ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை நிராகரிக்க கூடாது.
* ஆவணங்களில் எதுவும் பிரச்னை இருந்தால் தனிநபருக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்கலாம்.
* ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகள் ஏன் முழுமையாக ஏற்றுக்கொள்ளப் படவில்லை என்பதை தேர்தல் கமிஷன் தெளிவுப்படுத்த வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
வாசகர் கருத்து (22)
Shankar - Hawally,இந்தியா
28 ஜூலை,2025 - 19:24 Report Abuse

0
0
Reply
Rathna - Connecticut,இந்தியா
28 ஜூலை,2025 - 19:13 Report Abuse

0
0
Reply
naranam - ,
28 ஜூலை,2025 - 18:47 Report Abuse

0
0
Reply
Chess Player - ,இந்தியா
28 ஜூலை,2025 - 18:43 Report Abuse

0
0
Reply
Sakshi - ,இந்தியா
28 ஜூலை,2025 - 18:15 Report Abuse

0
0
Reply
MUTHU - Sivakasi,இந்தியா
28 ஜூலை,2025 - 17:46 Report Abuse

0
0
Reply
P. SRINIVASAN - chennai,இந்தியா
28 ஜூலை,2025 - 17:45 Report Abuse

0
0
Jack - Redmond,இந்தியா
28 ஜூலை,2025 - 19:32Report Abuse

0
0
Reply
பாரத் - ,
28 ஜூலை,2025 - 17:10 Report Abuse

0
0
Reply
ஆரூர் ரங் - ,
28 ஜூலை,2025 - 16:45 Report Abuse

0
0
Reply
Sivagiri - chennai,இந்தியா
28 ஜூலை,2025 - 16:42 Report Abuse
0
0
Reply
மேலும் 11 கருத்துக்கள்...
மேலும்
-
ஆபரேஷன் சிந்துார் விவாதம்: காங்கிரஸை வெளுத்து வாங்கிய ஜெய்சங்கர்!
-
கன்னியாஸ்திரிகள் மீது புகார்: முதல்வர் கண்டனம்
-
பாம்பன் அருகே ஆட்டோ, சரக்கு வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து:2 பேர் பலி
-
நீங்கள் சொன்ன பொய்கள் எத்தனை என்பதை நாளை சொல்கிறோம்: எதிர்க்கட்சிகளுக்கு அமித் ஷா சவால்
-
பொருளாதாரத் தடையை எதிர்கொள்ள நேரிடும்; புடினுக்கு 12 நாள் காலக்கெடு விதித்தார் டிரம்ப்
-
பார்லியில் நாளை பிரதமர் மோடி, அமித் ஷா உரை; எதிர்க்கட்சிகள் கேள்விகளுக்கு பதில்
Advertisement
Advertisement