கன்னியாஸ்திரிகள் மீது புகார்: முதல்வர் கண்டனம்

சென்னை: சத்தீஸ்கரில் ஆள்கடத்தல் மற்றும் கட்டாய மதமாற்றம் தொடர்பாக கேரள கன்னியாஸ்திரிகள் 2 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டதற்கு, தமிழக முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
சத்தீஸ்கரில் பஜ்ரங் தளம் அமைப்பால் கேரள கத்தோலிக்க கன்னியாஸ்திரிகள் துன்புறுத்தலுக்கும், பொய்யான குற்றச்சாட்டுகளுக்கும் ஆளாகியிருப்பதைப் பார்ப்பது மிகவும் கவலையளிக்கிறது.
இந்த புகார் நடவடிக்கை, அரசின் செயலற்ற தன்மையால் செயல்படுத்தப்பட்ட வகுப்புவாத விழிப்புணர்வின் ஆபத்தான வடிவத்தை பிரதிபலிக்கிறது.
இந்தியாவில் உள்ள சிறுபான்மையினர் கண்ணியத்திற்கும், சம உரிமைகளுக்கும் தகுதியானவர்கள்.
இவ்வாறு ஸ்டாலின் அறிக்கையில் கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (3)
theruvasagan - ,
28 ஜூலை,2025 - 22:12 Report Abuse

0
0
Reply
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
28 ஜூலை,2025 - 22:04 Report Abuse

0
0
Reply
R.MURALIKRISHNAN - COIMBATORE,இந்தியா
28 ஜூலை,2025 - 21:26 Report Abuse

0
0
Reply
மேலும்
-
நீதிமன்றம் எதிரில் உயர்மட்ட பாலம் கட்டுமானப் பணி... மந்தம்; திண்டிவனம் - விழுப்புரம் சாலையில் தொடரும் 'டிராபிக் ஜாம்'
-
தனி நபர் வருமானத்திற்கு கல்வி மிக முக்கியம்; பட்டமளிப்பு விழாவில் முதல்வர் 'அட்வைஸ்'
-
ஓரிரு மாதங்களில் 1000 பேருக்கு அரசு பணி... ஜாக்பாட்; முதல்வர் அறிவிப்பால் இளைஞர்கள் உற்சாகம்
-
மிரட்டுவது தான் கட்டப்பஞ்சாயத்து மாடல் அரசின் உண்மை முகம்: பா.ஜ.,
-
அ.தி.மு.க.,வுக்கு தி.மு.க., வாழ்த்து
-
ராமநாதபுரம் இளைய மன்னர் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்
Advertisement
Advertisement