ந.வைரவன்பட்டியில் பிரம்மோற்ஸவ தேரோட்டம்

திருப்புத்துார்: ந.வைரவன்பட்டி வளரொளிநாதர் கோயிலில் வயிரவசுவாமி பிரமோற்ஸவத்தை முன்னிட்டு நேற்று தேரோட்டம் நடந்தது.
இக்கோயிலில் ஜூலை 20ல் கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. நேற்று காலை 9:15 மணிக்கு வயிரவ சுவாமி தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் மாலை 4:40 மணிக்கு தேரோட்டம் துவங்கியது. இன்று காலை தீர்த்தவாரியுடன், வெள்ளி ரதத்தில் சுவாமி புறப்பாடும், இரவில் பூப்பல்லக்கில் சுவாமி எழுந் தருளலும் நடைபெறும்.
நாளை காலை 9:15 மணிக்கு பஞ்ச மூர்த்தி களுக்கும், வயிரவ சுவாமிக்கும் அபிேஷக, ஆராதனை நடைபெறும். மாலை 6:00 மணிக்கு திருக்கல்யாணமும், இரவு 7:00 மணிக்கு சுவாமி திருவீதி உலா நடைபெறும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஆவணங்கள் ஆய்வுக்கு பின் முன்ஜாமின் கொடுங்க; நீதிபதியை அழைத்து அறிவுரை கூறிய ஐகோர்ட்
-
முதல்வர் ஸ்டாலின் வீடு திரும்பிய நாளின் மகத்துவம்: ஜோதிடர் பரணிதரன் கணிப்பு
-
ஒவ்வொரு வக்கீலும் நீதிபதி மீது புகார் அனுப்பினால் என்னாகும்?
-
'பாகிஸ்தானின் அணு ஆயுத பூச்சாண்டி இந்தியாவிடம் எடுபடாது'
-
திருநெல்வேலியில் போலீஸ் துப்பாக்கிச்சூடு: 17 வயது சிறுவன் காயம்
-
சீனாவில் கனமழைக்கு இதுவரை 34 பேர் பலி; 80,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம்
Advertisement
Advertisement