புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில் 75 வயது மூதாட்டி தேர்ச்சி
தர்மபுரி, தமிழகத்தில் எழுதப்படிக்க தெரியாத, 15 வயதுக்கு மேற்பட்டவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு அடிப்படை கல்வி கற்று கொடுப்பதற்காக, 'புதிய பாரதம் எழுத்தறிவு திட்டம்' தொடங்கப்பட்டது.
அதன்படி, தர்மபுரி மாவட்டத்தில் கடந்த, 15 அன்று தர்மபுரி மாவட்டம், பிடமனேரியில் வசித்து வரும் ஈஸ்வரி, 75, 'புதிய பாரதம் எழுத்தறிவு திட்டம்' மூலம் நடந்த தேர்வில், தேர்ச்சி பெற்றார். மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளி கல்வி உதவி திட்ட அலுவலர் மஞ்சுளா மதிப்பெண் சான்றிதழை நேற்று, ஈஸ்வரிக்கு நேரில் வழங்கினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தறிகெட்டு ஓடிய தண்ணீர் லாரி மோதி பெண் உள்பட 2 பேர் பலி; சென்னையில் சோகம்
-
முதல்வர் ஸ்டாலினுடன் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, சுதீஷ் சந்திப்பு!
-
கலிபோர்னியாவில் விழுந்து நொறுங்கியது அமெரிக்க கடற்படை போர் விமானம்
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 சரிவு; ஒரு சவரன் ரூ.73,360!
-
புலிப்பல்லுடன் பிடிபட்டவர் வனத்துறை ஆபீசில் மர்ம சாவு
-
பிரபல பாடகர் வேடன் மீது பெண் மருத்துவர் பாலியல் புகார்; போலீசார் வழக்குப்பதிவு
Advertisement
Advertisement