ஸ்டாலினை மீண்டும் சந்தித்த பன்னீர்
சென்னை : பா.ஜ., கூட்டணியிலிருந்து விலகுவதாக, நேற்று முன்தினம் பன்னீர்செல்வம் அறிவித்தார்.
நேற்று முன்தினம் காலை, அடையாறு தியோசோபிகல் சொசைட்டி வளாகத்தில் நடைபயிற்சி மேற்கொண்ட, முதல்வர் ஸ்டாலினை, பன்னீர்செல்வம் சந்தித்தார். ஆழ்வார்பேட்டை இல்லத்திற்கு மாலை சென்று, ஸ்டாலினை சந்தித்து 40 நிமிடங்கள் பேசினார்.
நேற்று காலை, நடை பயிற்சி சென்ற முதல்வர் ஸ்டாலினை, மீண்டும் பன்னீர்செல்வம் சந்தித்து பேசினார். இரண்டு நாட்களில், மூன்றாம் முறையாக இருவரும் சந்தித்துள்ளது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வாசகர் கருத்து (1)
வீச்சு பரோட்டா பக்கிரி - ,இந்தியா
02 ஆக்,2025 - 08:07 Report Abuse

0
0
Reply
மேலும்
-
ஹிமாச்சல் மாநிலம் காணாமல் போகும்: எச்சரிக்கிறது சுப்ரீம் கோர்ட்
-
வாக்காளர் பட்டியலில் என் பெயரை காணோம்; புலம்பிய தேஜஸ்வி... தேர்தல் ஆணையம் பதிலடி
-
காஷ்மீரில் என்கவுன்டர்; பயங்கரவாதிகள் இரண்டு பேர் சுட்டுக்கொலை
-
திமுக நிர்வாகி கொலை; பழிக்கு பழியாக கொலையாளியின் தந்தை வெட்டிக்கொலை
-
எனது தந்தை ஜனநாயகவாதி; ராகுல் மீது அருண் ஜெட்லி மகன் பாய்ச்சல்
-
இன்று 10, நாளை 11 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை; வானிலை மையம் தகவல்
Advertisement
Advertisement