இன்று 10, நாளை 11 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை; வானிலை மையம் தகவல்

சென்னை: நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, தென்காசி, திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய 10 மாவட்டங்களில் இன்று (ஆகஸ்ட் 02) கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இன்று (ஆகஸ்ட் 02) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள் விபரம் பின்வருமாறு:
* நீலகிரி,
* கோவை,
* திண்டுக்கல்,
* தேனி,
* தென்காசி,
* திருச்சி,
* புதுக்கோட்டை,
* தஞ்சாவூர்,
* திருவாரூர்,
* மயிலாடுதுறை
நாளை (ஆகஸ்ட் 03) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்
*தென்காசி,
* தேனி,
* புதுக்கோட்டை,
* தஞ்சாவூர்,
* நாகப்பட்டினம்,
* திருவாரூர்
* விழுப்புரம்
* அரியலூர்,
* பெரம்பலூர்
* சேலம்,
*திருவண்ணாமலை
மிக கனமழை (ஆரஞ்சு அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* நீலகிரி
* கோவை மாவட்ட மலைப்பகுதிகள்
* கள்ளக்குறிச்சி
* கடலூர்
* மயிலாடுதுறை
வரும் ஆகஸ்ட் 5ம் தேதி அதி கனமழை (ரெட் அலெர்ட்) பெய்ய வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்:
* கோவை மாவட்ட மலைப்பகுதிகள்
* நீலகிரி
மிக கனமழை (ஆரஞ்சு அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* தேனி
* தென்காசி
* சேலம்
* தர்மபுரி,
* கிருஷ்ணகிரி,
கனமழை (மஞ்சள் அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* கன்னியாகுமரி
* திருநெல்வேலி மாவட்ட மலைப் பகுதிகள்
* ஈரோடு
* திண்டுக்கல்
* சிவகங்கை
* திருச்சி
* தஞ்சாவூர்
* திருவாரூர்
* அரியலூர்
* பெரம்பலூர்
* திருப்பத்தூர்
* திருவண்ணாமலை
இவ்வாறு வானிலை மையம் தெரிவித்து உள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement