இன்று 10, நாளை 11 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை; வானிலை மையம் தகவல்

சென்னை: நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, தென்காசி, திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய 10 மாவட்டங்களில் இன்று (ஆகஸ்ட் 02) கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இன்று (ஆகஸ்ட் 02) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள் விபரம் பின்வருமாறு:


* நீலகிரி,

* கோவை,

* திண்டுக்கல்,

* தேனி,

* தென்காசி,

* திருச்சி,

* புதுக்கோட்டை,

* தஞ்சாவூர்,

* திருவாரூர்,
* மயிலாடுதுறை




நாளை (ஆகஸ்ட் 03) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்
*தென்காசி,


* தேனி,

* புதுக்கோட்டை,

* தஞ்சாவூர்,

* நாகப்பட்டினம்,

* திருவாரூர்

* விழுப்புரம்

* அரியலூர்,

* பெரம்பலூர்

* சேலம்,

*திருவண்ணாமலை
மிக கனமழை (ஆரஞ்சு அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

* நீலகிரி

* கோவை மாவட்ட மலைப்பகுதிகள்

* கள்ளக்குறிச்சி

* கடலூர்

* மயிலாடுதுறை

வரும் ஆகஸ்ட் 5ம் தேதி அதி கனமழை (ரெட் அலெர்ட்) பெய்ய வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்:

* கோவை மாவட்ட மலைப்பகுதிகள்

* நீலகிரி

மிக கனமழை (ஆரஞ்சு அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

* தேனி


* தென்காசி

* சேலம்

* தர்மபுரி,

* கிருஷ்ணகிரி,
கனமழை (மஞ்சள் அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

* கன்னியாகுமரி


* திருநெல்வேலி மாவட்ட மலைப் பகுதிகள்

* ஈரோடு

* திண்டுக்கல்

* சிவகங்கை

* திருச்சி

* தஞ்சாவூர்

* திருவாரூர்

* அரியலூர்

* பெரம்பலூர்

* திருப்பத்தூர்

* திருவண்ணாமலை
இவ்வாறு வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

Advertisement