கூட்டுறவு வளர்ச்சி நிதி வழங்கல்

விழுப்புரம் : பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன மற்றும் கடன் சங்கம் சார்பில் வளர்ச்சி மற்றும் கல்வி நிதி வழங்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன மற்றும் கடன் சங்கத்தின் சார்பில் 2023-24ம் ஆண்டிற்கான கூட்டுறவு ஆராய்ச்சி வளர்ச்சி நிதி மற்றும் கூட்டுறவு கல்வி நிதி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
கூட்டுறவு மண்டல இணைப்பதிவாளர் விஜயசக்தியிடம், 9 லட்சத்து 99 ஆயிரத்து 762 ரூபாய்க்கான காசோலையை சங்க நிர்வாகிகள் வழங்கினர்.
அப்போது, விழுப்புரம் சரக துணைப்பதிவாளர் சிவபழனி, கண்காணிப்பாளர்கள் ரூபன் கென்னடி, பல்லவராஜ், விழுப்புரம் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய செயலாட்சியர் விக்ரம் மற்றும் சங்க செயலாளர்கள் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஹிமாச்சல் மாநிலம் காணாமல் போகும்: எச்சரிக்கிறது சுப்ரீம் கோர்ட்
-
வாக்காளர் பட்டியலில் என் பெயரை காணோம்; புலம்பிய தேஜஸ்வி... தேர்தல் ஆணையம் பதிலடி
-
காஷ்மீரில் என்கவுன்டர்; பயங்கரவாதிகள் இரண்டு பேர் சுட்டுக்கொலை
-
திமுக நிர்வாகி கொலை; பழிக்கு பழியாக கொலையாளியின் தந்தை வெட்டிக்கொலை
-
எனது தந்தை ஜனநாயகவாதி; ராகுல் மீது அருண் ஜெட்லி மகன் பாய்ச்சல்
-
இன்று 10, நாளை 11 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை; வானிலை மையம் தகவல்
Advertisement
Advertisement