சாரண மாணவர்களுக்கு பயிற்சி முகாம்

ஸ்ரீமுஷ்ணம் : ஸ்ரீமுஷ்ணம் தவ அமுதம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விருத்தாசலம் கல்வி மாவட்ட சாரண, சாரணிய இயக்க மாணவர்களுக்கான மூன்று நாள் பயிற்சி முகாம் நடந்தது.
விருத்தாசலம் கல்வி மாவட்ட சாரண, சாரணியர் இயக்க மாவட்ட செயலாளர் வீரப்பா தலைமை தாங்கினார். பள்ளி தாளாளர் செங்கோல் முன்னிலை வகித்தார். மாவட்ட அமைப்பு கமிஷனர் பாஸ்கரன் வரவேற்றார்.
விருத்தாசலம் கல்வி மாவட்ட அலுவலர் துரைபாண்டியன், தவ அமுதம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் புனித வள்ளி வாழ்த்திப் பேசினர். சிறப்பு விருந்தினர் சிதம்பரம் கல்வி மாவட்ட கமிஷனர் வேலாயுதம் பேசினார்.
மாவட்ட அமைப்பு கமிஷனர் சரஸ்வதி நன்றி கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஹிமாச்சல் மாநிலம் காணாமல் போகும்: எச்சரிக்கிறது சுப்ரீம் கோர்ட்
-
வாக்காளர் பட்டியலில் என் பெயரை காணோம்; புலம்பிய தேஜஸ்வி... தேர்தல் ஆணையம் பதிலடி
-
காஷ்மீரில் என்கவுன்டர்; பயங்கரவாதிகள் இரண்டு பேர் சுட்டுக்கொலை
-
திமுக நிர்வாகி கொலை; பழிக்கு பழியாக கொலையாளியின் தந்தை வெட்டிக்கொலை
-
எனது தந்தை ஜனநாயகவாதி; ராகுல் மீது அருண் ஜெட்லி மகன் பாய்ச்சல்
-
இன்று 10, நாளை 11 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை; வானிலை மையம் தகவல்
Advertisement
Advertisement