கர்ப்பிணியை தாக்கிய 3 பேர் மீது வழக்கு
குள்ளஞ்சாவடி : கர்ப்பிணியை தாக்கிய, 2 பெண்கள் உட்பட, 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்
குள்ளஞ்சாவடி அடுத்த கம்பளிமேட்டைச் சேர்ந்தவர் பாண்டியராஜன் மனைவி பார்கவி, 30. இவர் நேற்று முன்தினம் மேல்பூவாணிக்குப்பத்தில் தனது தாய் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த ஜெகன் உட்பட 3 பேர், முன்விரோதம் காரணமாக பார்கவியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
புகாரின் பேரில், குள்ளஞ்சாவடி போலீசார், ஜெகன், சரிதா உட்பட 3 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஹிமாச்சல் மாநிலம் காணாமல் போகும்: எச்சரிக்கிறது சுப்ரீம் கோர்ட்
-
வாக்காளர் பட்டியலில் என் பெயரை காணோம்; புலம்பிய தேஜஸ்வி... தேர்தல் ஆணையம் பதிலடி
-
காஷ்மீரில் என்கவுன்டர்; பயங்கரவாதிகள் இரண்டு பேர் சுட்டுக்கொலை
-
திமுக நிர்வாகி கொலை; பழிக்கு பழியாக கொலையாளியின் தந்தை வெட்டிக்கொலை
-
எனது தந்தை ஜனநாயகவாதி; ராகுல் மீது அருண் ஜெட்லி மகன் பாய்ச்சல்
-
இன்று 10, நாளை 11 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை; வானிலை மையம் தகவல்
Advertisement
Advertisement