தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஆட்சி மொழி பயிலரங்கம்

கடலுார் : கடலுார் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், இரண்டு நாள் பயிலரங்கம் நடந்தது.
டி.ஆர்.ஓ., ராஜசேகரன் தலைமை தாங்கினார். தமிழ் வளர்ச்சி இயக்குனர் அவ்வை அருள் துவக்க உரையாற்றினார். கடலுார் தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் சுப்புலட்சுமி வரவேற்றார். கிருஷ்ணகிரி தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் ஜோதிலட்சுமி, வடலுார் ஓமந்துாரார் கல்வி நிறுவனங்கள் முதல்வர் சந்திரசேகரன் கருத்துரையாற்றினர்.
இரண்டாம் நாளான நேற்று சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தமிழியல்துறை உதவி பேராசிரியர் கல்பனா சேக்கிழார் கணினி பயிற்சி குறித்து பேசினார். புதுச்சேரி பள்ளிக்கல்வி இயக்கக விரிவுரையாளர் பூங்குழலி பெருமாள் தமிழ் மொழியை தவறில்லாமல் எழுதுவது, உச்சரிப்பது குறித்து மொழிப்பயிற்சி அளித்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஹிமாச்சல் மாநிலம் காணாமல் போகும்: எச்சரிக்கிறது சுப்ரீம் கோர்ட்
-
வாக்காளர் பட்டியலில் என் பெயரை காணோம்; புலம்பிய தேஜஸ்வி... தேர்தல் ஆணையம் பதிலடி
-
காஷ்மீரில் என்கவுன்டர்; பயங்கரவாதிகள் இரண்டு பேர் சுட்டுக்கொலை
-
திமுக நிர்வாகி கொலை; பழிக்கு பழியாக கொலையாளியின் தந்தை வெட்டிக்கொலை
-
எனது தந்தை ஜனநாயகவாதி; ராகுல் மீது அருண் ஜெட்லி மகன் பாய்ச்சல்
-
இன்று 10, நாளை 11 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை; வானிலை மையம் தகவல்
Advertisement
Advertisement