ஆக., 17ல் பா.ஜ., 'பூத்' கமிட்டி மாநாடு
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள, பா.ஜ., தயாராகி வருகிறது. அதன்படி, மாநிலம் முழுதும், 'பூத்' எனப்படும் ஓட்டுச்சாவடி வாரியாக, தலா 12 நிர்வாகிகள் அடங்கிய பூத் கமிட்டிகள் அமைக்கப்பட்டு உள்ளன.
அவற்றை, கட்சியின் மாநில நிர்வாகிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில், தென் மாவட்டங்களில் உள்ள பா.ஜ., பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மாநாடு, வரும் 17ம் தேதி, திருநெல்வேலி மாவட்டத்தில் நடக்கிறது.
அந்த மாநாட்டுக்கு பின், தமிழக பா.ஜ., தலைவர் நாகேந்திரன், தமிழகம் முழுதும் சட்டசபை தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் செய்து, கட்சி நிர்வாகிகளை சந்தித்து, தேர்தல் பணிகளை வேகப்படுத்த திட்டமிட்டுள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தினமலர் செய்தி கரி மூடை அகற்றம்
-
58 கிராம கால்வாயில் தண்ணீர் திறக்க குறைதீர் கூட்டத்தில் மனு
-
தி.மு.க.,வுக்கு 'வாய்ப்பூட்டு' * மதுரையில் மார்க்சிஸ்ட் எம்.பி., குறித்து விமர்சிக்க* தேர்தல் கூட்டணிக்காக பம்முகிறதா என விமர்சனம்
-
கோயில் பாதை ஆக்கிரமிப்பு; கடனை திருப்பி தராத போலீஸ் திண்டுக்கல் குறைதீர் கூட்டத்தில் முறையீடு
-
பள்ளியில் தீ விபத்து
-
தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்
Advertisement
Advertisement