புகழூர் தீயணைப்பு நிலையத்தில் மாவட்ட அலுவலர் ஆய்வு
கரூர், புகழூர் தீயணைப்பு நிலையத்தில், மாவட்ட தீயணைப்பு அலுவலர் வடிவேல் ஆய்வு செய்தார்.கரூர் மாவட்டம், புகழூரில் தீயணைப்பு நிலையம் செயல்படுகிறது. அதில், தீ விபத்து மற்றும் தடுப்பு பணிகளுக்கான பதிவேடுகள், துணை அழைப்பு விபரம், விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றியதன் விபரம், தீயணைப்பு கருவிகள் மற்றும் வாகனங்களின் தரம் ஆகியவற்றை, நேற்று மாவட்ட அலுவலர் வடிவேல் ஆய்வு செய்து விளக்கம் கேட்டறிந்தார்.
பிறகு, தீயணைப்பு வீரர்களின் ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. அப்போது, புகழூர் நிலை ய தீயணைப்பு அலுவலர் சரவணன் உள்ளிட்ட, தீயணைப்பு வீரர்கள் உடனிருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
துணை ஜனாதிபதி வேட்பாளர் தேர்வு: பிரதமர் மோடி, நட்டாவுக்கு அதிகாரம்
-
இருக்க இடம் கொடுத்தால் படுக்க பாய் கேட்பார்; அமெரிக்க வரி விதிப்பு பற்றி சீன துாதர் கருத்து
-
பிரதமர் மோடியுடன் கமல் சந்திப்பு
-
பட்டா வழங்க லஞ்சம் வாங்கிய 2 விஏஓக்கள் கைது: லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி
-
விபத்து மரணமாக பதிவு செய்ய ரூ.10,000 லஞ்சம்: கலசப்பாக்கம் எஸ்எஸ்ஐ சஸ்பெண்ட்
-
உத்தராகண்ட் வெள்ளத்தில் 70 பேர் மீட்பு; 50 பேர் மாயம்: ராணுவம்
Advertisement
Advertisement