அ.தி.மு.க., சார்பில் ஓட்டுச்சாவடி ஏஜென்டுகள் ஆலோசனை கூட்டம்
கரூர், கரூர் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில், அரவக்குறிச்சி சட்டசபை தொகுதி, ஓட்டுச்சாவடி ஏஜென்டுகள் ஆலோசனை கூட்டம், வேலாயுதம்பாளையத்தில் நடந்தது.
அதில், சட்டசபை தேர்தலையொட்டி, ஓட்டுச்சாவடி ஏஜென்டுகளின் பணிகள், கடந்த, 10 ஆண்டு கால அ.தி.மு.க., ஆட்சியின் திட்டங்களை மக்களிடம் துண்டு பிரசுரமாக வழங்குதல், தி.மு.க., ஆட்சியில் நிறுத்தப்பட்ட அ.தி.மு.க., ஆட்சி கால திட்டங்களை மக்களிடம் எடுத்து சொல்லி பிரசாரம் செய்தல் ஆகியவை குறித்து, கரூர் மாவட்ட அ.தி. மு.க., செயலரும், முன்னாள் அமைச்சருமான விஜய பாஸ்கர் விளக்கம் அளித்து பேசினார்.கூட்டத்தில், புகழூர் நகர செயலர் விவேகானந்தன், ஒன்றிய செயலர் கமல கண்ணன் உள்பட அ.தி.மு.க., நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
துணை ஜனாதிபதி வேட்பாளர் தேர்வு: பிரதமர் மோடி, நட்டாவுக்கு அதிகாரம்
-
இருக்க இடம் கொடுத்தால் படுக்க பாய் கேட்பார்; அமெரிக்க வரி விதிப்பு பற்றி சீன துாதர் கருத்து
-
பிரதமர் மோடியுடன் கமல் சந்திப்பு
-
பட்டா வழங்க லஞ்சம் வாங்கிய 2 விஏஓக்கள் கைது: லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி
-
விபத்து மரணமாக பதிவு செய்ய ரூ.10,000 லஞ்சம்: கலசப்பாக்கம் எஸ்எஸ்ஐ சஸ்பெண்ட்
-
உத்தராகண்ட் வெள்ளத்தில் 70 பேர் மீட்பு; 50 பேர் மாயம்: ராணுவம்
Advertisement
Advertisement