இரு அமைப்புகள் மீது ஆறு வழக்கு பதிவு
ஈரோடு, தீரன் சின்னமலை நினைவு தினத்தன்று, விதிமுறைகளை மீறியதாக இரு அமைப்புகள் மீது ஆறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தீரன் சின்னமலை நினைவு தினம் கடந்த, 3ல் அரச்சலுாரை அடுத்த ஓடாநிலையில் கடைபிடிக்கப்பட்டது.
போக்குவரத்து விதிமுறை மீறல், பொது இடத்தில் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டது தொடர்பாக, ஏற்கனவே எட்டு அமைப்புகள் மீது, 16 வழக்குகள் போலீசாரால் பதியப்பட்டது. இதில் நேற்று முன்தினம் மேலும் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை (யுவராஜ்) மீது மூன்று, கொ.ம.தே.க., மீது மூன்று என மொத்தம், ஆறு வழக்குகளை போலீசார் பதிவு செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ராகுலின் கருத்து மக்களை தவறாக வழிநடத்துகிறது: தேர்தல் கமிஷன்
-
துணை ஜனாதிபதி வேட்பாளர் தேர்வு: பிரதமர் மோடி, நட்டாவுக்கு அதிகாரம்
-
இருக்க இடம் கொடுத்தால் படுக்க பாய் கேட்பார்; அமெரிக்க வரி விதிப்பு பற்றி சீன துாதர் கருத்து
-
பிரதமர் மோடியுடன் கமல் சந்திப்பு
-
பட்டா வழங்க லஞ்சம் வாங்கிய 2 விஏஓக்கள் கைது: லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி
-
விபத்து மரணமாக பதிவு செய்ய ரூ.10,000 லஞ்சம்: கலசப்பாக்கம் எஸ்எஸ்ஐ சஸ்பெண்ட்
Advertisement
Advertisement