ரயிலில் கஞ்சா கடத்தல்

பெரம்பூர் ரயில் நிலையம் அருகில், அண்ணா நகர் மதுவிலக்கு போலீசார், நேற்று முன்தினம் இரவு சோதனையில் ஈடுபட்டனர். மேற்கு வங்கம், மணிப்பூரைச் சேர்ந்த சிப்புசங்கர், 24, என்பவர், 4 கிலோ கஞ்சாவை ஒடிசாவில் இருந்து கடத்திவந்தது தெரிந்தது. அவரை கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
அதேபோல் திருச்சந்துாரைச் சேர்ந்த சிவசக்தி, 20, என்பவரையும் போலீசார் கைது செய்து, 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தி.மு.க.,வில் 'உள்ளடி' வேலை அமைச்சர் எச்சரிக்கை
-
முன்னாள் கவர்னர் தமிழிசை கடலுார் கோர்ட்டில் ஆஜர்
-
பெண்ணிடம் ரூ. 48 லட்சம் மோசடி புதுச்சேரி ஆசாமிகள் 2 பேருக்கு வலை
-
கன்னியக்கோவிலில் இன்று தீமிதி விழா புதுச்சேரி - கடலுார் சாலையில் போக்குவரத்து மாற்றம்
-
'போக்சோ' வழக்கில் வி.ஏ.ஓ., கைது
-
பெண்ணிடம் அத்துமீறிய கடை உரிமையாளர் பொதுமக்கள் முற்றுகையால் பரபரப்பு
Advertisement
Advertisement