'போக்சோ' வழக்கில் வி.ஏ.ஓ., கைது
விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே சிறுமியை, பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் வி.ஏ.ஓ., கைது செய்யப்பட்டார்.
கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த கோவிலானுார் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் பாலகுருநாதன், 30; முருகன்குடி கிராம வி.ஏ.ஓ., வாக உள்ளார்.
இவர், பிளஸ் 2 படிக்கும் 17 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதுகுறித்து, சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீசார், பாலகுருநாதன் மீது 'போக்சோ' சட்டத்தில் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
'சொக்கா... இதுவும் 'திருவிளையாடலா' : 53 ஆண்டுகளாக தடையின்மை சான்று இல்லை: மீனாட்சி அம்மன் கோயில் தங்கும் விடுதியில்
-
ஆசிய போட்டியில் பதக்கம் கார்வார் ஆணழகன் ஆசை
-
நீச்சலில் சாதிக்கும் மைசூரு சிறுமி
-
ஆடுகளம் அறிவிப்பு கட்டுரை
-
மஹாராஜா 'டி 20' கிரிக்கெட் மைசூருக்கு இடம் மாறுகிறது?
-
நவீன விளையாட்டு அரங்கம் அமைக்கப்படுமா?
Advertisement
Advertisement