ஓட்டு திருட்டு என்ற சொல்லை பயன்படுத்தி இழிவுபடுத்தக்கூடாது: தேர்தல் கமிஷன்

புதுடில்லி: ஓட்டு திருட்டு என்ற சொல்லை பயன்படுத்தி வாக்காளர்களை இழிவுபடுத்த கூடாது என தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
இது குறித்து தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஓட்டு திருட்டு என்ற சொல்லை பயன்படுத்தி வாக்காளர்களை இழிவுபடுத்த கூடாது.
தவறான கதையை புனைவது கோடிக்கணக்கான இந்திய வாக்காளர்கள் மீதான தாக்குதல் ஆகும். இது லட்சக்கணக்கான தேர்தல் கமிஷன் ஊழியர்களின் நேர்மை மீதான தாக்குதல்.
தேர்தலில் ஒருவர் 2 முறை ஓட்டளித்ததற்கான ஆதாரம் இருந்தால், பிரமாண பத்திரத்துடன் தேர்தல் கமிஷனிடம் புகார் தெரவிக்கலாம். 1951-52ல் இந்தியாவின் முதல் தேர்தலில் இருந்து ஒரு நபர் ஒரு ஓட்டு நடைமுறை உள்ளது. இவ்வாறு தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
வாசகர் கருத்து (15)
venugopal s - ,
14 ஆக்,2025 - 21:40 Report Abuse

0
0
Reply
Barakat Ali - Medan,இந்தியா
14 ஆக்,2025 - 21:32 Report Abuse

0
0
Reply
K.n. Dhasarathan - chennai,இந்தியா
14 ஆக்,2025 - 21:14 Report Abuse

0
0
Reply
vbs manian - hyderabad,இந்தியா
14 ஆக்,2025 - 18:59 Report Abuse

0
0
Reply
GMM - KA,இந்தியா
14 ஆக்,2025 - 15:27 Report Abuse

0
0
Reply
P. SRINIVASAN - chennai,இந்தியா
14 ஆக்,2025 - 14:12 Report Abuse

0
0
Sridhar - Jakarta,இந்தியா
14 ஆக்,2025 - 15:48Report Abuse

0
0
ramesh - chennai,இந்தியா
14 ஆக்,2025 - 18:03Report Abuse

0
0
Reply
sankar - Nellai,இந்தியா
14 ஆக்,2025 - 14:09 Report Abuse

0
0
Reply
P.M.E.Raj - chennai,இந்தியா
14 ஆக்,2025 - 13:15 Report Abuse

0
0
P. SRINIVASAN - chennai,இந்தியா
14 ஆக்,2025 - 14:13Report Abuse

0
0
ramesh - chennai,இந்தியா
14 ஆக்,2025 - 19:50Report Abuse

0
0
Reply
venugopal s - ,
14 ஆக்,2025 - 13:01 Report Abuse

0
0
Anand - chennai,இந்தியா
14 ஆக்,2025 - 14:06Report Abuse

0
0
ramesh - chennai,இந்தியா
14 ஆக்,2025 - 21:40Report Abuse

0
0
Reply
மேலும்
-
ஜார்க்கண்டில் என்கவுன்டர்; ரூ.2 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்ட முக்கிய நக்சல் தலைவன் சுட்டுக்கொலை
-
போரை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கம் ரஷ்யாவுக்கு இல்லை; உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி
-
அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
-
அ.தி.மு.க., ஆட்சியில் 'டெண்டர்' முறைகேடு; லஞ்ச ஒழிப்பு துறை விளக்கம் அளிக்க உத்தரவு
-
ஆஸி.யை உலுக்கிய நிலநடுக்கம்: ரிக்டரில் 5.6 ஆக பதிவு
-
நான் நாத்திகன் அல்ல; பகுத்தறிவாளன் என்கிறார் கமல்
Advertisement
Advertisement