தமிழக போலீஸ் அதிகாரிகள் மூவருக்கு ஜனாதிபதி பதக்கம்!

புதுடில்லி: போலீஸ் துறையில் சிறப்பான பணியாற்றியதற்காக, தமிழக அதிகாரிகள் 3 பேருக்கு ஜனாதிபதி பதக்கம் அறிவிக்கப்பட்டு உள்ளது.
சுதந்திர தினம் முன்னிட்டு, போலீஸ் துறையில் சிறப்பான பணியாற்றியதற்காக, ஏ.டி.ஜி.பி., பாலநாகதேவி, ஐ.ஜி.,க்கள் கார்த்திகேயன், லஷ்மி ஆகியோருக்கு ஜனாதிபதி பதக்கம் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இவர்களை தவிர, மெச்சத்தக்க பணிக்கான மத்திய அரசின் பதக்கம் பெறும் தமிழக போலீஸ் அதிகாரிகளின் பட்டியல் வருமாறு:
1.எஸ்.பி., ஜெயலட்சுமி
2.துணை கமிஷனர் சக்திவேல்
3.எஸ்.பி., விமலா
4.டி.எஸ்.பி., துரைபாண்டியன்
5.ஏ.டி.எஸ்.பி., கோபாலசந்திரன்
6.ஏ.டி.எஸ்.பி., சுதாகர் தேவசகாயம்
7.டி.எஸ்.பி., சந்திரசேகர்
8.உதவி கமிஷனர் கிறிஸ்டின் ஜெயசில்
9.உதவி கமிஷனர் முருகராஜ்
10.இன்ஸ்பெக்டர் பொன்ராஜ்
11.டி.எஸ்.பி., வேல்முருகன்
12.இன்ஸ்பெக்டர் அதிசயராஜ்
13.இன்ஸ்பெக்டர் எம்.ரஜினிகாந்த்
14.இன்ஸ்பெக்டர் பி.ரஜினிகாந்த்
15.எஸ்.ஐ., ஸ்ரீவித்யா
16.எஸ்.ஐ., ஆனந்தன்
17.எஸ்.ஐ., கண்ணுசாமி
மற்ற துறைகளில் பதக்கம் பெறும் தமிழக போலீஸ் அதிகாரிகள் விபரம் பின்வருமாறு:
தீயணைப்பு துறை
மாணிக்கம் மகாலிங்கம் மூர்த்தி, மாவட்ட அதிகாரி
பாலகிருஷ்ணன் சரணவ பாபு, துணை இயக்குநர்
ஊர்க்காவல் படை
கம்பெனி கமாண்டர் ரவி
டிவிஷனல் கமாண்டர் முத்துக்கிருஷ்ணன்
சிறைத்துறை
வேலூர் டிஐஜி, சண்முகசுந்தரம்
உதவி ஜெயிலர், வேலுச்சாமி ஆறுமுக பெருமாள்
கிரேடு 1 வார்டர் ஜோசப் தலியத் பெஞ்சமின் ஜோசப் பாண்டியன்







மேலும்
-
ஜார்க்கண்டில் என்கவுன்டர்; ரூ.2 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்ட முக்கிய நக்சல் தலைவன் சுட்டுக்கொலை
-
போரை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கம் ரஷ்யாவுக்கு இல்லை; உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி
-
அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
-
அ.தி.மு.க., ஆட்சியில் 'டெண்டர்' முறைகேடு; லஞ்ச ஒழிப்பு துறை விளக்கம் அளிக்க உத்தரவு
-
ஆஸி.யை உலுக்கிய நிலநடுக்கம்: ரிக்டரில் 5.6 ஆக பதிவு
-
நான் நாத்திகன் அல்ல; பகுத்தறிவாளன் என்கிறார் கமல்