எல்லா திட்டங்களையும் ஒரே நாளில் முடிக்க முடியாது

ஆட்சிக்கு வந்தவுடன் ஒட்டுமொத்தமாக அனைத்து திட்டங்களையும் ஒரே நாளில் செயல்படுத்த முடியாது. அறிவிக்கப்பட்ட திட்டங்களின் கால அளவை விமர்சிக்காமல், அறிவிக்கப்படுகிற திட்டங்களால் மக்களுக்கு ஏற்படுகிற நன்மைகளை புரிந்து கொண்டு, பா.ஜ.,தலைவர் நயினார் நாகேந்திரன் வாழ்த்த வேண்டும். இல்லாவிட்டால், வசை பாடாமல், திட்டங்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.
முதலில், அறிவிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகள், அடுத்து மக்களுக்கு தேவையானதை ஒன்றன் பின் ஒன்றாக, நிதிநிலைக்கேற்ப தொடர்ந்து செயல் படுத்தி வருகிறோம். தேர்தல் அறிக்கையில் கூறியது மட்டுமின்றி, அறிவிப்பில் இல்லாத, மக்களின் தேவைகளுக்கான பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்து இருக்கிறோம்.
- சேகர்பாபு அறநிலைய துறை அமைச்சர், தி.மு.க.,
வாசகர் கருத்து (8)
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
15 ஆக்,2025 - 08:12 Report Abuse

0
0
Reply
Balaa - chennai,இந்தியா
15 ஆக்,2025 - 07:46 Report Abuse

0
0
Reply
Balaa - chennai,இந்தியா
15 ஆக்,2025 - 07:41 Report Abuse

0
0
Reply
Balaa - chennai,இந்தியா
15 ஆக்,2025 - 07:38 Report Abuse

0
0
Reply
Balaa - chennai,இந்தியா
15 ஆக்,2025 - 07:35 Report Abuse

0
0
Reply
Nellai Baskar - ,
15 ஆக்,2025 - 07:01 Report Abuse

0
0
Reply
Mani . V - Singapore,இந்தியா
15 ஆக்,2025 - 06:27 Report Abuse

0
0
Reply
Rajan A - ,இந்தியா
15 ஆக்,2025 - 06:24 Report Abuse

0
0
Reply
மேலும்
-
போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்யா தயார்; புடின் உடன் சந்திப்புக்கு முன் டிரம்ப் பேட்டி
-
அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா அஞ்சாது: சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி பேச்சு
-
டில்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றினார் பிரதமர் மோடி
-
பஞ்சாப்பில் பயங்கரவாத சதிச் செயல் முறியடிப்பு; பாக்., பயங்கரவாதிகள் இருவர் கைது
-
நாய்க்கடியும் இருக்கக்கூடாது; நாயை கொல்லவும் கூடாது; அரசுக்கு ஐகோர்ட் அறிவுரை
-
சில மணி நேரத்தில் இனி 'செக்' பாஸ் ஆகும்! அக்., 4 முதல் புதிய நடைமுறை
Advertisement
Advertisement