ஜென்மாஷ்டமி கொண்டாட்டம் கோலாகலம்

� பகவான் கிருஷ்ணர் அவதரித்த நாளான, 'ஜென்மாஷ்டமி' விழா உலகம் முழுதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.உத்தர பிரதேச மாநிலம் மதுரா பிருந்தாவனத்தில் , சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
� மதுராவில் திரண்டிருந்த பக்தர்கள்.
� புதுடில்லி கமானி ஆடிட்டோரியத்தில் நடந்த நிகழ்ச்சியில், கிருஷ்ணர் - ராதை வேடத்தில் கலைஞர்கள்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பட்டியலின மக்களுக்கு துரோகம் இழைக்கிறார்; திருமா மீது எல்.முருகன் பாய்ச்சல்
-
மகளை திருமணம் செய்ததால் ஆத்திரம்: காரில் மோதி மருமகனை கொன்ற மாமனார்; மதுரையில் அதிர்ச்சி
-
4 ஆண்டுகளில் ஈர்த்த முதலீடு ரூ.10 லட்சம் கோடி: முதல்வர் ஸ்டாலின்
-
ஜம்மு காஷ்மீரில் இன்று மீண்டும் மேக வெடிப்பு; 4 பேர் பலி; 6 பேர் காயம்
-
மியான்மரில் ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் 21 பேர் பலி
-
'வாக்காளர் உரிமை யாத்திரை' பீஹாரில் இன்று ராகுல் துவக்கம்
Advertisement
Advertisement