ஜென்மாஷ்டமி கொண்டாட்டம் கோலாகலம்

�   பகவான் கிருஷ்ணர் அவதரித்த நாளான, 'ஜென்மாஷ்டமி' விழா உலகம் முழுதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.உத்தர பிரதேச மாநிலம் மதுரா பிருந்தாவனத்தில் , சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.


�   மதுராவில் திரண்டிருந்த பக்தர்கள்.


� புதுடில்லி கமானி ஆடிட்டோரியத்தில் நடந்த நிகழ்ச்சியில், கிருஷ்ணர் - ராதை வேடத்தில் கலைஞர்கள்.

Advertisement