துணை ஜனாதிபதி தேர்தல்: இண்டி கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி வேட்பு மனு தாக்கல்

புதுடில்லி: துணை ஜனாதிபதி தேர்தலில், இண்டி கூட்டணி சார்பில் போட்டியிட காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா, கார்கே முன்னிலையில் சுதர்சன் ரெட்டி வேட்பு மனு தாக்கல் செய்தார்.
15வது துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க செப்., 9ல் தேர்தல் நடக்கிறது. ஓட்டுப்பதிவு முடிந்ததும், அன்றைய தினம் மாலை 5:00 மணிக்கு பின், ஓட்டு எண்ணிக்கை நடக்கும் என்றும் தேர்தல் கமிஷன் அறிவித்தது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 7ம் தேதி துவங்கிய நிலையில், (ஆகஸ்ட் 21) முடிவடைகிறது.
இந்நிலையில், இன்று இண்டி கூட்டணி சார்பில் போட்டியிட காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா, கார்கே முன்னிலையில், ஓய்வு பெற்ற சுப்ரீம்கோர்ட் நீதிபதி சுதர்சன் ரெட்டி வேட்பு மனு தாக்கல் செய்தார். கூட்டணி கட்சிகள் சார்பில் சரத் பவார், திருச்சி சிவா, ராம் கோபால் யாதவ், சஞ்சய் ராவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தே.ஜ.,கூட்டணி சார்பில், சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். அவர் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.
வாசகர் கருத்து (13)
venugopal s - ,
21 ஆக்,2025 - 15:43 Report Abuse

0
0
vivek - ,
21 ஆக்,2025 - 16:14Report Abuse

0
0
Reply
SUBRAMANIAN P - chennai,இந்தியா
21 ஆக்,2025 - 14:56 Report Abuse

0
0
Reply
எவர்கிங் - ,
21 ஆக்,2025 - 13:36 Report Abuse

0
0
Reply
Gandhimathi Mathi - ,இந்தியா
21 ஆக்,2025 - 13:28 Report Abuse

0
0
Reply
SUBBU,MADURAI - ,இந்தியா
21 ஆக்,2025 - 12:56 Report Abuse

0
0
Reply
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
21 ஆக்,2025 - 12:53 Report Abuse

0
0
SUBBU,MADURAI - ,
21 ஆக்,2025 - 13:33Report Abuse

0
0
Reply
Indian - kailasapuram,இந்தியா
21 ஆக்,2025 - 12:45 Report Abuse

0
0
Reply
Selvasubramanian Chelliah - nairobi,இந்தியா
21 ஆக்,2025 - 12:39 Report Abuse

0
0
Reply
Nagarajan D - Coimbatore,இந்தியா
21 ஆக்,2025 - 12:31 Report Abuse

0
0
Reply
M Ramachandran - Chennai,இந்தியா
21 ஆக்,2025 - 12:29 Report Abuse

0
0
Reply
மேலும் 1 கருத்துக்கள்...
மேலும்
-
பார்லி மழைக்கால கூட்டத்தொடர் நிறைவு; லோக்சபாவில் 14 மசோதாக்கள் அறிமுகம்; 37 மணி நேர விவாதம்
-
மதுரையில் தவெகவின் 2வது மாநில மாநாடு துவக்கம்!
-
மணல் கடத்தல் மாபியாக்களுக்கு ஒத்துழைக்கும் அரசு: சந்தேகம் எழுப்புகிறார் நயினார்
-
'ஆன்லைன்' சூதாட்டங்களுக்கு தடை: ராஜ்யசபாவில் நிறைவேறியது மசோதா
-
வார்த்தைகளால் விவரிக்க முடியாத அனுபவம்: விண்வெளி நிலைய பயணம் பற்றி சுபான்ஷு சுக்லா பெருமிதம்
-
உலக புகழ்பெற்ற மக்களின் நீதிபதி பிராங்க் காப்ரியோ; 88 வயதில் காலமானார்
Advertisement
Advertisement