த.வெ.க மாநாடு நிறைவு; 35 நிமிடம் பேசினார் விஜய்!

மதுரை: மதுரை பாரபத்தியில் தவெக 2வது மாநில மாநாடு இன்று லட்சக்கணக்கான தொண்டர்கள் முன்னிலையில் நடந்தது. விஜய் 35 நிமிடங்கள் பேசினார்.










3500 போலீசார்
2500 பவுன்சர்கள் மாநாட்டு பாதுகாப்பு பணிகளில், 3500 போலீசார் ஈடுபட்டனர். தனியார் பாதுகாப்பு நிறுவனத்தின் மூலம் 2500 பாதுகாவலர்கள் (பவுன்சர்கள்) மாநாட்டு திடலுக்குள் கண்காணிப்பில் இருந்தனர். மாநாட்டு அரங்கிற்குள் ஆம்புலன்ஸ் செல்வதற்கு தனிப்பாதை அமைக்கப்பட்டிருந்தது. பார்வையாளர்கள் அமரும் இருபுறத்திலும் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தினர். டாக்டர்கள், 45 மினி, பெரிய ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் இருந்தன.
நிகழ்ச்சி முடியும் வரை தொண்டர்களுக்கு பிஸ்கெட், அரைலிட்டர் குடிநீர் பாட்டில், மிக்சர், குளுக்கோஸ் டப்பா வழங்கப்பட்டன. மாநாட்டில் பங்கேற்க நேற்று இரவு முதலே தொண்டர்கள் மேடைக்கு வந்து காத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தவெக மாநில மாநாட்டை நேரலையில் பார்க்க கிளிக் செய்யவும்
https://www.dinamalar.com/videos/live-and-recorded/videos/6861











மேலும்
-
த.வெ.க மாநாடு: தி.மு.க - பா.ஜ மீது கடும் விமர்சனம்; அதிமுக மீது கரிசனம்!
-
கொள்கை எதிரி பாஜ; அரசியல் எதிரி திமுக: மாநாட்டில் விஜய் திட்டவட்டம்!
-
இஸ்ரோ தனது முதல் ககன்யான் சோதனைப் பணியை டிசம்பரில் தொடங்கும்; அறிவித்தார் நாராயணன்
-
பார்லி மழைக்கால கூட்டத்தொடர் நிறைவு; லோக்சபாவில் 14 மசோதாக்கள் அறிமுகம்; 37 மணி நேர விவாதம்
-
மணல் கடத்தல் மாபியாக்களுக்கு ஒத்துழைக்கும் அரசு: சந்தேகம் எழுப்புகிறார் நயினார்
-
'ஆன்லைன்' சூதாட்டங்களுக்கு தடை: ராஜ்யசபாவில் நிறைவேறியது மசோதா