1538 டன் அரிசியை வீணாக்கிய அதிகாரிகள்: சட்டசபை குழு ஆய்வில் அதிர்ச்சி

தஞ்சாவூர்: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் சட்டசபை குழுவினர் மேற்கொண்ட ஆய்வில், 1538 டன் அரிசியை அதிகாரிகள் வீணாக்கியது அம்பலமானது. இதற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி, அரசுக்கு சட்டசபை குழுவினர் பரிந்துரை செய்துள்ளனர்.
தஞ்சாவூர் பிள்ளையார்பட்டியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு சொந்தமான சேமிப்பு கிடங்கு அமைந்துள்ளது. இங்கு அரசு சார்பில் அனுப்பி வைக்கப்படும் அரிசி மூட்டைகள் இருப்பு வைக்கப்படுவது வழக்கம். இன்று காலை, சட்டசபை உறுப்பினர்கள் அடங்கிய பொது நிறுவனங்களின் ஆய்வு குழுவினர் இந்த கிடங்குக்கு வந்தனர்.



அந்த அரிசியை கால்நடை தீவனத்துக்கு வழங்க, சட்டசபை குழுவினர் பரிந்துரை செய்தனர். மேலும், இருப்பு வைத்த அரிசியை உரிய காலத்தில் மக்களுக்கு வினியோகம் செய்யாமல், அதன் தரம் குறைவதற்கு காரணமான அதிகாரிகளை கண்டறிந்து, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குழுவினர் தெரிவித்தனர். அதன்படி அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என்று குழுவின் தலைவரும், எம்எல்ஏவுமான நந்தகுமார் தெரிவித்தார்.
வாசகர் கருத்து (24)
ArGu - Chennai,இந்தியா
21 ஆக்,2025 - 15:02 Report Abuse

0
0
Reply
Kumar Kumzi - ,இந்தியா
21 ஆக்,2025 - 14:40 Report Abuse

0
0
Reply
கத்தரிக்காய் வியாபாரி - coimbatore,இந்தியா
21 ஆக்,2025 - 14:33 Report Abuse

0
0
Reply
Narayanan - chennai,இந்தியா
21 ஆக்,2025 - 14:23 Report Abuse

0
0
Amar Akbar Antony - Udumalai kovai,இந்தியா
21 ஆக்,2025 - 16:13Report Abuse

0
0
Reply
Narayanan - chennai,இந்தியா
21 ஆக்,2025 - 14:19 Report Abuse

0
0
Reply
B N VISWANATHAN - chennai,இந்தியா
21 ஆக்,2025 - 14:05 Report Abuse

0
0
Reply
SUBRAMANIAN P - chennai,இந்தியா
21 ஆக்,2025 - 13:48 Report Abuse

0
0
Reply
NALAM VIRUMBI - Madurai,இந்தியா
21 ஆக்,2025 - 13:37 Report Abuse

0
0
கோபாலகிருஷ்ணன் பெங்களூர் - ,
21 ஆக்,2025 - 14:56Report Abuse

0
0
Reply
முதல் தமிழன் - தமிழ் நாடு,இந்தியா
21 ஆக்,2025 - 13:33 Report Abuse

0
0
Reply
vivek - ,
21 ஆக்,2025 - 13:20 Report Abuse

0
0
Reply
மேலும் 12 கருத்துக்கள்...
மேலும்
-
பார்லி மழைக்கால கூட்டத்தொடர் நிறைவு; லோக்சபாவில் 14 மசோதாக்கள் அறிமுகம்; 37 மணி நேர விவாதம்
-
மதுரையில் தவெகவின் 2வது மாநில மாநாடு துவக்கம்!
-
மணல் கடத்தல் மாபியாக்களுக்கு ஒத்துழைக்கும் அரசு: சந்தேகம் எழுப்புகிறார் நயினார்
-
'ஆன்லைன்' சூதாட்டங்களுக்கு தடை: ராஜ்யசபாவில் நிறைவேறியது மசோதா
-
வார்த்தைகளால் விவரிக்க முடியாத அனுபவம்: விண்வெளி நிலைய பயணம் பற்றி சுபான்ஷு சுக்லா பெருமிதம்
-
உலக புகழ்பெற்ற மக்களின் நீதிபதி பிராங்க் காப்ரியோ; 88 வயதில் காலமானார்
Advertisement
Advertisement