ஓவிய கண்காட்சி

புதுச்சேரி : செல்வா ஏஞ்சல் அறக்கட்டளை சார்பில், அரசு பள்ளி மாணவர்களின் ஓவியக்கண்காட்சி மற்றும் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும் விழா செயின் தெரேஸ் வீதியில் உள்ள வண்ண அருவி ஓவியக்கூடத்தில் நடந்தது.
ஓவியர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். சிற்பி சிவசங்கர் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பளராக வைத்தியநாதன் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு கண்காட்சியை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் கலைப்பண்பாட்டுத் துறை முன்னாள் இயக்குனர் கலியபெருமாள், கலைமாமணி அன்பழகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
புதுச்சேரியில் இருந்து 9 அரசு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் வரைந்த ஓவியங்கள் இடம்பெற்றன. கண்காட்சி வரும் 27 ம் தேதி வரை நடக்கிறது. வண்ண அருவி ஓவியக்கூடம் நிறுவனர் மணிமாறன் நன்றி கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
துபாயில் இருந்து பண்டல், பண்டல்களாக கடத்தி வரப்பட்ட சிகரெட்டுகள்: கோவை ஏர்போர்ட்டில் 7 பேர் கைது
-
ஐ.ஏ.எஸ்., அதிகாரி விருப்ப ஓய்வு
-
தேர்தல் பிரசாரத்துக்கு மீண்டும் கோவை வருகிறார் இ.பி.எஸ்.,
-
போட்டி தேர்வுக்கு மாதிரி பள்ளி கோவையில் அமைக்க திட்டம்
-
'தினமலர்', கே.எம்.சி.எச்., சார்பில் வரும் 26ல் 'நலம் பேசலாம்' வாங்க!
-
காட்டு யானை தாக்கியதில் வளர்ப்பு யானை காயம்
Advertisement
Advertisement