சாலை பணிக்கு பூமி பூஜை

பண்ருட்டி : பண்ருட்டி அடுத்த பேர்பெரியான்குப்பம் கிராமத்தில் புதிய சாலை பணிக்கான பூமி பூஜை நடந்தது.
பண்ருட்டி அடுத்த பேர்பெரியான்குப்பம் கிராமத்தில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 20 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய சாலை அமைப்பதற்கான பூமி பூஜை நடந்தது. முன்னாள் ஒன்றிய சேர்மன் சபா பாலமுருகன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். தி.மு.க., நிர்வாகிகள் பழனி, ஆசைத்தம்பி, வடிவேல், பழனிவேல், சிவராமன், சண்முகம், சிகாமணி உடனிருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இந்திய வீரர் புஜாரா ஓய்வு அறிவிப்பு
-
வான் பாதுகாப்பு கவச சோதனை வெற்றி: விஞ்ஞானிகளுக்கு ராஜ்நாத் சிங் பாராட்டு
-
வாலாஜாபாத் பத்திரப்பதிவு அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு
-
சாம்பிராணி ஏற்றுவது எதற்காக?
-
இந்தியாவிலேயே பணக்கார முதல்வர் சந்திரபாபு நாயுடு; கடைசி இடத்தில் மம்தா பானர்ஜி!
-
டிரம்பின் கருத்தை இந்தியா தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும்; நிக்கி ஹாலே
Advertisement
Advertisement