சாலையில் திடீர் பள்ளம்
ஓசூர், ஓசூரிலுள்ள அலசநத்தம் பிரிவு ரோட்டிற்கு சற்று முன்பாக, தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலையில், நேற்று மாலை திடீரென, 5 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டது.
இதனால் அப்பகுதியில் பேரி கார்டு வைத்து, வாகனங்கள் விபத்தில் சிக்காமல் இருக்க போலீசார் ஏற்பாடுகளை செய்தனர். சாலைக்கு அருகே உள்ள சாக்கடை கால்வாயில் கசிவு ஏற்பட்டு மண் அரிப்பால், பள்ளம் ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. போலீசார் மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வர்த்தகம் ஆயுதமாக்கப்பட்டது: இந்தியாவுக்கு எச்சரிக்கை மணி என்கிறார் முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர்
-
ஓணம் பண்டிகைக்காக உற்பத்தியான வெல்லம் தேக்கம்; விலையும் சரிவால் கடும் பாதிப்பு
-
கோவையில் 50 வயது நபர் கல்லால் தாக்கி கொலை
-
அமெரிக்காவின் 50 சதவீத வரி உயர்வு: 4 வாரத்துக்குள் சுமுக தீர்வு
-
பாறை விழுந்து -போக்குவரத்து பாதிப்பு
-
அமெரிக்க வரி உயர்வு ஒரு 'பயங்கரவாதம்' : திருப்பூர் இ.கம்யூ., எம்.பி., காட்டம்: பிரதமருக்கு அவசர கடிதம்
Advertisement
Advertisement