காமராஜருக்கு இலங்கை மாஜி., எம்.எல்.ஏ., மரியாதை
விருதுநகர் : இலங்கை நாட்டின் கொழும்புவில் 2015 முதல் 2019 வரை எம்.எல்.ஏ.,வாக இருந்தவர் குருசுவாமி.
இவர் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே கங்காகுளத்தில் தனது குலதெய்வ கோயிலுக்கு குடும்பத்தினருடன் சுவாமி வழிபாட்டிற்காக வந்தார். அதன் பின் விருதுநகரில் உள்ள முன்னாள் முதல்வர் காமராஜர் வீட்டிற்கு வந்து அவரது உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஹிமாச்சலில் நிலச்சரிவில் சிக்கி 4 பேர் பலி; 2 பேர் மாயம்
-
நேபாளம் வழியாக ஊடுருவிய பயங்கரவாதிகள் 3 பேர்: பீஹாரில் போலீசார் உச்சகட்ட உஷார் நிலை!
-
அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர் யார்? வெளியான அதிர்ச்சி தகவல்
-
84 நாட்களுக்குப் பிறகு திரும்பி வந்த பெங்களூரு அணி வெளியிட்ட அறிவிப்பு
-
மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்த விபத்து; பலி எண்ணிக்கை 17 ஆக அதிகரிப்பு
-
கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வா? மனம் திறந்தார் முகமது ஷமி
Advertisement
Advertisement