எழுத்தாளர் சந்திப்பு
ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் பென்னிங்டன் நூலகத்தில் தமிழ் இலக்கிய பெருமன்றத்தின் 266வது எழுத்தாளர் சந்திப்பு கூட்டம் நடந்தது.
தலைவர் கோதையூர் மணியன் தலைமை வகித்தார். கந்தசாமி இசை பாடல் பாடினார். சக்தி மகேஸ்வரி வரவேற்றார். எழுத்தாளர் வேல்ராஜின் படைப்புகளை விமர்சித்து பேராசிரியர் மணிமேகலை, ரமேஷ், சிவனேசன், எழுத்தாளர் காளியப்பன், ஸ்ரீனிவாசன் பேசினர். எழுத்தாளர் வேல்ராஜ் ஏற்புரையாற்றினார். சிலம்ப நிகழ்ச்சி நடந்தது. அங்குராஜ் நன்றி கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement