பராமரிப்பு இல்லாத மழைநீர் வடிகால்வாய்

காஞ்சிபுரம் ஒன்றியம், புத்தேரி ஊராட்சி பாக்குபேட்டை கிராமத்தில் பெய்யும் மழைநீர் வெளியேறும் வகையில், கான்கிரீட் வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இக்கால்வாயை முறையாக பராமரிக்காததால், செடிகள் வளர்ந்து உள்ளன.
இதனால், கால்வாய் மூலம் வெளியேற வேண்டிய மழைநீர், குடியிருப்புகளை சூழும் நிலை உள்ளது. எனவே, பாக்குபேட்டை கிராமத்தில், மழைநீர் வடிகால்வாயை துார்வாரி சீரமைக்க, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- என்.ஜானகிராமன், காஞ்சிபுரம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பால் கூட்டுறவு சங்க ஓய்வூதியதாரர்கள் கோரிக்கைகளை புறக்கணிக்கும் திமுக அரசு; அண்ணாமலை
-
புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டாலே நிறுவனம் வந்துவிடாது: இபிஎஸ் சாடல்
-
இந்தியாவில் தயாரிக்கப்படும் சிப் உலகில் மாற்றத்தை ஏற்படுத்தும்: பிரதமர் மோடி திட்டவட்டம்
-
நடுவானில் இண்டிகோ விமானம் மீது மோதிய பறவை: நாக்பூரில் அவசர தரையிறக்கம்
-
தரங்கம்பாடியில் மீனவர்கள் போராட்டம்
-
மும்பையில் மராத்தா இட ஒதுக்கீடு போராட்டம் தீவிரம்!
Advertisement
Advertisement