பைக் திருடிய வாலிபர் கைது
புதுச்சேரி : காட்டேரிக்குப்பம் அடுத்த குமாரபாளையத்தில் கடந்த மாதம் பைக் திருடு போனது.
காட்டேரிகுப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். அதில், சென்னை, வெள்ளனுார் பஜனை கோவில் தெருவைச் சேர்ந்த மணிமாறன், 38, என்பவர் பைக்கை திருடியது தெரிய வந்தது. அவரை, கைது செய்து, அவரிடம் இருந்த ரூ. 3 லட்சம் மதிப்பிலான 3 பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சாத்துாரில் பட்டாசு ஆலை வெடி விபத்து: அறை சேதம்
-
அப்பாவி மக்கள் மீது அதிகார துஷ்பிரயோகமா?
-
எச்.பி.சி.எல். கட்டுப்பாடுகள் எதிர்த்து டேங்கர் லாரி டிரைவர்கள் 'ஸ்டிரைக்'
-
உங்களுடன் ஸ்டாலின் முகாம் உதவுவதற்கா? மக்களை அடித்து விரட்டுவதற்கா? கொந்தளித்தார் அன்புமணி
-
பிளஸ் 2 தேர்வு நடைமுறையில் மாற்றம் முதுகலை ஆசிரியர் சங்கம் கோரிக்கை
-
அ.தி.மு.க.வுடன் அனுசரணையாக செல்லுங்கள் தமிழக பா.ஜ. தலைவர்களுக்கு மேலிடம் அறிவுரை
Advertisement
Advertisement