அப்பாவி மக்கள் மீது அதிகார துஷ்பிரயோகமா?
ஜனாதிபதி திரவுபதி முர்மு, ஸ்ரீரங்கம் வருகையை முன்னிட்டு பாதுகாப்பில் ஈடுபட்ட போலீசார், பக்தர்களிடம் கண்ணியக்குறைவாக நடந்து கொண்ட காட்சி மனவேதனையை அளிக்கிறது. காவல் துறை அதிகாரிகள், ஹிந்துக்களிடம் தான், தங்களின் வீரத்தை காட்டுகின்றனர்.
அரசியல் செல்வாக்கு உடையோர், பயங்கரவாதிகள், சமூக விரோதிகள் போலீசை மிரட்டும்போது பொறுமையாக உள்ளனர். இத்தகைய போக்கு, காவல்துறையின் மனநிலை பாதிப்பாக கருத இடமிருக்கிறது.
கோவில் திருவிழாவில் ஊர்வலங்களில் மக்களிடம் அனுசரணையாக நடந்து, ஒழுங்குபடுத்த வேண்டிய காவல்துறை, கெடுபிடி காட்டுகிறது.
அதுவே, பிற மத விழாக்களில், கூம்பு வடிவ ஒலிபெருக்கி கட்டி சத்தமாக ஒலி எழுப்பி, அனுமதி இல்லாமல், ஊர்வலமாக வருவோரிடம், எந்த சட்டத்தைக் குறித்தும் காவல்துறை பேசுவதில்லை. இப்படி அதிகார துஷ்பிரயோகம் செய்யும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- காடேஸ்வரா சுப்பிரமணியம், மாநில தலைவர், ஹிந்து முன்னணி
மேலும்
-
பொருளாதார வளர்ச்சிக்கும் உதவும்: ஜிஎஸ்டி வரி குறைப்புக்கு இபிஎஸ் வரவேற்பு
-
சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான பட்டியல்; சென்னை ஐஐடி முதலிடம்
-
வரி ஏய்ப்பு புகார்: சென்னையில் 10 இடங்களில் வருமான வரித்துறை சோதனை
-
முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷிகர் தவானுக்கு அமலாக்கத்துறை சம்மன்
-
அரசு பஸ் - ஜீப் நேருக்கு நேர் மோதி விபத்து; இரு குழந்தைகள் உள்பட 3 பேர் பலி
-
எங்கள் மீதான கரிசனத்திற்கு நன்றி: இபிஎஸ்க்கு சொல்கிறார் திருமா!