முத்துமாரியம்மன் கோயில் திருவிழா
திருவாடானை: திருவாடானை மேல ரதவீதி முத்துமாரியம்மன் கோயில் திருவிழா ஆக., 26ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது.
முக்கிய நிகழ்வாக ஆக.,29ல் திருவிளக்கு பூஜையும், 31ல் இளைஞர் மன்றத்தினரால் வடமாடு மஞ்சு விரட்டும், நேற்று காலை பூக்குழி விழாவும் நடந்தது.
பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து ஊர் வலமாக சென்று தீ மிதித்தனர். அன்னதானம், இரவில் சுவாமி ஊர்வலம் அதனை தொடர்ந்து கலைநிகழ்ச்சிகள், தீபாராதனை நடந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
போலீசாருக்கு பயந்து பரணில் ஒளிந்த சமாஜ்வாதி மாஜி எம்பி கைது: வீடியோ வைரல்
-
5.2 கிலோ எடையில் பிறந்த 'பிள்ளையார்' குழந்தை: மருத்துவர்கள் ஆச்சரியம்
-
ஜியு போப் கல்லறையில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை
-
பைனலில் சபலென்கா-அனிசிமோவா: யு.எஸ்., ஓபனில் மோதல்
-
160 பயணிகளுடன் சென்ற ஏர் இந்தியா விமானத்தில் இன்ஜின் கோளாறு: விமானி விடுத்த எச்சரிக்கையால் பரபரப்பு
-
அதிமுகவை விசிக பெரிதும் மதிக்கிறது: திருமாவுக்கு வந்தது திடீர் அக்கறை!
Advertisement
Advertisement