234க்கும் வேட்பாளர்கள் சீமான் முடிவு

சென்னை: திருச்சியில் பிப்ரவரி 7ம் தேதி நடக்கும் மாநில மாநாட்டில், 'ஓயாத அலைகள்' என்ற பெயரில் 234 வேட்பாளர்களை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவிக்க திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அடுத்த ஆண்டு நடக்க உள்ள சட்டசபை தேர்தலில், 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட சீமான் வியூகம் வகுத்துள்ளார். தற்போது, 150 வேட்பாளர்கள் பட்டியலை சீமான் தயாரித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியினர் தேர்தலுக்கு உழைக்க தயாராக உள்ளனர் என்பதை பறைசாற்ற, 'ஓயாத அலைகள்' என்ற பெயரில் மாநாட்டை நடத்தவும், அனைத்து சமுதாயத்தினருக்கும் வேட்பாளர் பட்டியலில் முக்கியத்துவம் அளிக்கவும், சீமான் திட்டமிட்டுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
போலீசாருக்கு பயந்து பரணில் ஒளிந்த சமாஜ்வாதி மாஜி எம்பி கைது: வீடியோ வைரல்
-
5.2 கிலோ எடையில் பிறந்த 'பிள்ளையார்' குழந்தை: மருத்துவர்கள் ஆச்சரியம்
-
ஜியு போப் கல்லறையில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை
-
பைனலில் சபலென்கா-அனிசிமோவா: யு.எஸ்., ஓபனில் மோதல்
-
160 பயணிகளுடன் சென்ற ஏர் இந்தியா விமானத்தில் இன்ஜின் கோளாறு: விமானி விடுத்த எச்சரிக்கையால் பரபரப்பு
-
அதிமுகவை விசிக பெரிதும் மதிக்கிறது: திருமாவுக்கு வந்தது திடீர் அக்கறை!
Advertisement
Advertisement