சமூக நுகர்வோர் பாதுகாப்பு நலச்சங்க தலைவருக்கு வாழ்த்து
கிருஷ்ணகிரி, சமுக நுகர்வோர் பாதுகாப்பு நலச்சங்கத்தின் மாநில தலைவராக கிருஷ்ணகிரியை சேர்ந்த முன்னாள் நகர, தி.மு.க., முன்னாள் செயலாளர் நவாப் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவரை சமூக நுகர்வோர் பாதுகாப்பு நலச்சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சந்திரமோகன் சந்தித்து, பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார். நுகர்வோர் அமைப்பை சேர்ந்த ஜெய்சன், அருண்குமார் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தமிழகம் பீஹார் அல்ல: சொல்கிறார் துரைமுருகன்
-
சோனியா மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட நீதிமன்றம் மறுப்பு
-
காலிறுதியில் லக்சயா, ஆயுஷ் *ஹாங்காங் பாட்மின்டனில்...
-
பாதுகாப்பு விதிமுறைகளை மீறுகிறார் ராகுல்: சிஆர்பிஎப் புகார்
-
நிஜ ரமணாக்கள்
-
கிளம்பும் நேரத்தில் ஏற்பட்ட பிரச்னை: புறப்பட்ட இடத்துக்கு திரும்பிய ஸ்பைஸ்ஜெட் விமானம்
Advertisement
Advertisement