மரம் அகற்றணும்'
கிருஷ்ணராயபுரம் கிருஷ்ணராயபுரம் அடுத்த மாயனுார் காவிரி ஆற்றில் இருந்து, கட்டளை மேட்டு வாய்க்கால் திருச்சி வரை செல்கிறது. வாய்க்கால் கரைகளில் அதிகளவு மரங்கள் உள்ளன.
இதில் தேக்கு, புங்கன், வேம்பு, ஈட்டி மரங்கள் அதிகளவு காணப்படுகின்றன. தற்போது மேட்டு வாய்க்கால் கரையில் பிள்ளபாளையம் பகுதியில், பழமையான ஈட்டி மரம் ஒன்று வாய்க்காலில் தண்ணீர் செல்லும் வழியில் விழுந்துள்ளது. மழை, காற்று காரணமாக மரம் சாய்ந்துள்ளது. இதனால், வாய்க்காலில் தண்ணீர் செல்வதில் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, மாயனுார் நீர்வளத்துறை நிர்வாகம், வாய்க்காலில் விழுந்துள்ள மரத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஐஎஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய 2 பேர் கைது
-
சட்ட விரோத பணப்பரிமாற்ற மோசடி வழக்கில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ கைது!
-
விஜய்க்கு அனுமதி மறுப்பா? அனைவருக்கும் கருத்து சுதந்திரம் உண்டு என்கிறார் திருமா
-
நீர்வளத்துறை உருவாக்கியது ஏன்: முதல்வருக்கு நயினார் கேள்வி
-
சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஓட்டளித்த எதிர்க்கட்சி எம்பிக்கள்; நன்றி சொன்னார் கிரண் ரிஜிஜூ!
-
நாட்டின் நீளமான கண்ணாடி பாலம்: ஆந்திராவில் செப்டம்பர் 25ல் திறப்பு
Advertisement
Advertisement