வி.ஏ.ஓ., ஆபீசில் ரகளை ஒருவர் மீது வழக்கு
வடலுார்: வி.ஏ.ஓ., அலுவலகத்தில் ரகளையில் ஈடுபட்டவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
வடலுார் அடுத்த அரங்கமங்கலம் கிராமத் தில் வி.ஏ.ஓ., அலுவலகம் உள்ளது.
இங்கு, அதே பகுதியைச் சேர்ந்த மகேஷ்குமார் (எ) குமார், 47; என்பவர் நேற்று முன்தினம் திடீரென புகுந்து ரகளையில் ஈடுபட்டார்.
பணியில் இருந்த வி.ஏ.ஓ., சந்திரவதனன், 45; என்பவரையும் மிரட்டினார். அங்கு வந்த ராமலிங்கம், 65; இவரது மகன் மோகன்தாஸ், 27; ஆகியோரை முன்விரோதம் காரணமாக தாக்கினார்.
புகாரின் பேரில், வடலுார் போலீசார், மகேஷ்குமார் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நுபுர், ஜாஸ்மின் கலக்கல் * உலக குத்துச்சண்டை பைனலுக்கு தகுதி
-
304 ரன் குவித்து இங்கிலாந்து சாதனை * இரண்டாவது 'டி-20' போட்டியில் இமாலய வெற்றி
-
உலக தடகளம்: இந்தியா தடுமாற்றம்
-
இலங்கை அணி அசத்தல் வெற்றி: வங்கதேசம் ஏமாற்றம்
-
ஏஐ வீடியோ மூலம் பிரதமர் குறித்து அவதூறு; காங்கிரஸ் மீது வழக்குப்பதிவு
-
இளையராஜாவின் பெயரில் விருது வழங்கப்படும்; பாராட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Advertisement
Advertisement