திரவுபதியம்மன் கோவிலில் தேர் திருவிழா

கச்சிராயபாளையம் : எடுத்தவாய்நத்தம் கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவில் தேர் திருவிழா நேற்று நடந்தது.
கச்சிராயபாளையம் அடுத்த எடுத்தவாய்நத்தம் கிராம திரவுபதி அம்மன் கோவில் திருவிழா கடந்த 3ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து, ஊரணி பொங்கல், தினமும் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதி உலா நடந்தது. நேற்று முன்தினம் தீமிதி உற்சவமும், நேற்று தேர்த்திருவிழா நடந்தது. ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நுபுர், ஜாஸ்மின் கலக்கல் * உலக குத்துச்சண்டை பைனலுக்கு தகுதி
-
304 ரன் குவித்து இங்கிலாந்து சாதனை * இரண்டாவது 'டி-20' போட்டியில் இமாலய வெற்றி
-
உலக தடகளம்: இந்தியா தடுமாற்றம்
-
இலங்கை அணி அசத்தல் வெற்றி: வங்கதேசம் ஏமாற்றம்
-
ஏஐ வீடியோ மூலம் பிரதமர் குறித்து அவதூறு; காங்கிரஸ் மீது வழக்குப்பதிவு
-
இளையராஜாவின் பெயரில் விருது வழங்கப்படும்; பாராட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Advertisement
Advertisement