தற்கொலை தடுப்பு தின ஊர்வலம்
காரைக்குடி : காரைக்குடி அழகப்பா பல்கலை., சிறப்பு கல்வியியல் மற்றும் புனர்வாழ்வு அறிவியல் துறை மற்றும் சமூக நலத்துறை சார்பில் தற்கொலை தடுப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
துணை வேந்தர் ரவி தொடங்கி வைத்தார். இதில், பதிவாளர் செந்தில் ராஜன், சிறப்பு கல்வியியல் மற்றும் புனர்வாழ்வு அறிவியல் துறை பேராசிரியர்கள் சுஜாதா மாலினி, குணசேகரன் சமூக நலத்துறை துறை தலைவர் வேலுச்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நாடு முழுவதும் பிஎஸ்என்எல் 4ஜி சேவை; பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்
-
கள்ளக்குறிச்சியில் குண்டு பாய்ந்து இளைஞர் உயிரிழப்பு
-
ஐரோப்பிய வான்வெளியை தவிர்த்த இஸ்ரேல் பிரதமர்; கைது அச்சம் காரணம்!
-
சென்னை உயர்நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!
-
கோவையில் சரக்கு வாகனம் மோதி பைக்கில் சென்ற பெண் இன்ஸ்பெக்டர் பலி
-
சென்னையில் ஏர் இந்தியா விமானம் புறப்படுவதில் தாமதம்; பயணிகள் 4 மணி நேரம் காத்திருப்பு
Advertisement
Advertisement