மக்களுக்கு பொறுப்புணர்வு வேணும்: வெளிநாட்டு பயண அனுபவம் பற்றி மனம் திறந்தார் முதல்வர் ஸ்டாலின்

சென்னை: ஐரோப்பிய பயணமும், ஆக்ஸ்போர்டு நினைவுகளும் என்ற தலைப்பில், மக்களுடன் ஸ்டாலின் செயலியில் வந்துள்ள கேள்விகளுக்கு முதல்வர் ஸ்டாலின் வீடியோவில் பதில் அளித்தார்.
அண்மையில் மேற்கொண்ட வெளிநாட்டு பயண அனுபவங்கள் பற்றியும் தொழில் முதலீட்டாளர்களிடம் தமிழகம் பற்றிய பார்வை எப்படி என்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது:
ஜெர்மனியில் முதலீட்டாளர்களை சந்திந்தபோது, தமிழகத்தில் கட்டமைப்பு, படித்த இளைஞர்கள், திறமை மேம்பாடு குறித்து கூறினோம். அந்நாட்டு அமைச்சர்களுடன் பேசியபோது தமிழகம் குறித்து பெருமையாக பேசினர்.
இந்தியாவிலேயே தமிழகத்தில் பெண்களுக்கு அதிகளவில் வேலைவாய்ப்பு, அனைத்து துறைகளும் சமமாக பகிர்ந்தளிப்பது குறித்து வியந்து பாராட்டினர்.
முதலீட்டாளர்கள், தமிழகத்தில் முதலீடு செய்ய விருப்பமாக உள்ளனர்.
1000 ஆண்டுக்குமேல் பழமையானது ஆக்ஸ்போர் பல்கலைகழகம். இங்கு படித்து வரும் நம் மாணவர்கள், லண்டன் மற்றும் ஜெர்மனி மாணவர்களுடன் இணைந்து படித்து வருகின்றனர்.
நமது மாணவர்கள், அரசு பள்ளி, இட ஒதுக்கீட்டில் படித்து பயன் அடைந்து, உயர்கல்வியை முழு ஸ்காலர்ஷிப் உடன் இங்கு படித்து வருவதாக பெருமையுடன் கூறினர்.
இது எனக்கு மறக்க முடியாத பயணமாக இருந்தது. ஐரோப்பிய நாடுகளில் பொதுமக்கள், பொது இடங்களில் பொறுப்புணவர்வை கடைப்பிடிப்பது போல் இங்கும் கடைபிடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.
இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.
வாசகர் கருத்து (42)
Thiagaraja boopathi.s - ,
21 செப்,2025 - 15:33 Report Abuse

0
0
Reply
SIVA - chennai,இந்தியா
21 செப்,2025 - 10:58 Report Abuse

0
0
Reply
Mahadevan - casablanca,இந்தியா
21 செப்,2025 - 10:33 Report Abuse

0
0
Reply
Sun - ,
20 செப்,2025 - 23:59 Report Abuse

0
0
Reply
Modisha - ,இந்தியா
20 செப்,2025 - 23:28 Report Abuse

0
0
Reply
theruvasagan - ,
20 செப்,2025 - 22:26 Report Abuse

0
0
Reply
சிட்டுக்குருவி - chennai,இந்தியா
20 செப்,2025 - 21:52 Report Abuse

0
0
Reply
Chandru - ,இந்தியா
20 செப்,2025 - 21:49 Report Abuse

0
0
Reply
m.arunachalam - kanchipuram,இந்தியா
20 செப்,2025 - 21:27 Report Abuse

0
0
Reply
தமிழன் - dindugal,இந்தியா
20 செப்,2025 - 21:24 Report Abuse

0
0
Reply
மேலும் 32 கருத்துக்கள்...
மேலும்
-
அமெரிக்க நிறுவனங்களில் இந்தியர் இருவருக்கு உயர் பதவி
-
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி; தமிழகத்திற்கு 3 நாட்கள் கனமழை எச்சரிக்கை
-
திமுகவின் அறிவாலயத்தைக் காப்பாற்றிக் கொடுத்ததே ஜெயலலிதா தான்: இபிஎஸ் சுளீர்
-
சமூக நீதி குறித்து திமுக அரசு வாய் திறக்கவே கூடாது: நயினார் நாகேந்திரன்
-
அனுமன் பற்றி டிரம்ப் கட்சி பிரமுகர் சர்ச்சை பதிவு: அமெரிக்க ஹிந்து பவுண்டேஷன் கண்டனம்!
-
நவராத்திரி முதல் நாளில் 10 ஆயிரம் கார் விற்பனை: டாடா மோட்டார்ஸ் அறிவிப்பு
Advertisement
Advertisement