தொழில் வழிகாட்டி கண்காட்சி
விருதுநகர்: விருதுநகர் வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லுாரியில் தொழிலாளர் நலன், திறன் மேம்பாட்டுத்துறை, வேலைவாய்ப்பு பயிற்சித்துறை சார்பில் தொழில்நெறி வழிகாட்டும் மையம் நடத்திய கண்காட்சி, கருத்தரங்கு நடந்தது.
தொழில்நெறி வழிகாட்டுதல் கையேட்டை கலெக்டர் சுகபுத்ரா வெளியிட்டு கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளித்தார்.
திருநெல்வேலி ஆதிதிராவிடர் பயிற்றுவிப்பு வழிகாட்டல் நிலைய உதவி இயக்குநர் ஹரிபாஸ்கர் மதுரை வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குநர் கலைச்செல்வம் , தொழில் மைய பொது மேலாளர் கண்ணன் பேசினர்.
வேலைவாய்ப்பு மண்டல இணை இயக்குனர் சண்முக சுந்தரம், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர்கள் ஞானபிரபா, பிரியதர்ஷினி, கல்லுாரி செயலாளர் மதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஒடிசாவில் ரூ.60 ஆயிரம் கோடியில் வளர்ச்சி திட்டங்கள் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
-
திமுக எப்போதும் பெண்களை மதிப்பதில்லை: அமைச்சர் பேச்சுக்கு நயினார் நாகேந்திரன் எதிர்ப்பு
-
பயிர் உற்பத்தியில் தமிழகம் முதலிடம்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
-
போர் நிறுத்தத்திற்கு பாகிஸ்தான் மன்றாடியது: ஐநாவில் பாக்., பொய்யை உடைத்தது இந்தியா!
-
மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் மருத்துவமனையில் அனுமதி
-
அதிகாலை நேர பயணத்தால் நேர்ந்த சோகம்; குருகிராமில் தடுப்பு சுவரில் கார் மோதி 5 பேர் பலி
Advertisement
Advertisement