மனைவி நல வேட்பு விழா; 100 தம்பதியர் பங்கேற்பு

அனுப்பர்பாளையம்; திருப்பூர், 15 வேலம்பாளையம் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை, முல்லை நகர் முருகம்பாளையம் தவ மையங்கள் சார்பில், மனைவி நல வேட்பு விழா வேலம்பாளையம் சொர்ணபுரி அவென்யூ அறிவு திருக்கோவில் மண்டபத்தில் நடந்தது.
அறக்கட்டளை கவுரவ ஆலோசகர் பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தார் நிர்வாகி விஸ்வநாதன், வஞ்சிபாளையம் ரோட்டரி சங்க நிர்வாகி சதாசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைவர் செந்தில்குமார் வரவேற்றார். துணை தலைவர் நடராஜன் வாழ்த்துரை வழங்கினார். பேச்சாளர் அன்னலட்சுமி, சிறப்புரையாற்றினார். நுாற்றுக்கும் மேற்பட்ட தம்பதிகள் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கோட்டைகுள்ளமுடையான் ஏரி நிரம்பியது
-
பலியான மாணவரின் பெற்றோருக்கு பா.ஜ., ஆறுதல்
-
கள்ளக்காதலுக்கு இடையூறு செய்த கணவன் கொலை திட்டம் தீட்டிய மனைவி உள்பட 3 பேர் கைது
-
கரூர் மேற்கு மாவட்ட த.வெ.க., செயலர் கைது
-
கிராவல் மண் கடத்திய டிப்பர் லாரியை ஒப்படைத்த மக்கள்
-
வீடு கட்டி தருவதாக பணம் மோசடி செய்த வாலிபர் கைது
Advertisement
Advertisement